Breaking News
குற்றாலம் அருவியில் ஆண்களுக்கு அனுமதி இல்லை! ஏமாற்றமடைந்த ஐயப்ப பக்தர்கள்!
இதை முன்னிட்டு குற்றாலம் அருவியில் பகல் 10 மணி வரை ஆண்கள் எவரும் செல்வதற்கு அனுமதிப்பதில்லை
டிச.25,26 தேதிகளில் திருமலை ஆலயம் மூடல்!
பக்தர்கள் கவனத்தில் கொள்ளும்படி திருமலா திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.
ஞாயிறு ராகுகால பிரதோஷம்! தோஷம் விலகும்; சந்தோஷம் நிலைக்கும்!
மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 02
ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 02
ஹரிவம்சம் மகாபுராணம்; ஏபிஎன் ஸ்வாமி உபந்யாசம்!
ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 01
உத்பன்ன ஏகாதசி… இன்று (23.11.19)!
உத்பன்ன ஏகாதேசி இதனை உற்பத்தி ஏகாதேசி என்றும் அழைப்பர். இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதேசி எனவே இது இந்த பெயர் பெற்றது.
திருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்! முகம் சுளிக்கும் பக்தர்கள்!
சிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்
“முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்”.
"முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட
அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்".(என்னோட நினைவே இருக்காதான்னு நினைச்சேனே,
என்னைப்பத்தி ஞாபகம் வைச்சுண்டது மட்டுமல்லாம,
முக்காலமும் தெரிஞ்சு வைச்சுண்டு இப்படிக்
காப்பாத்தியிருக்கேளே ஸ்ரீகண்டன்)சொன்னவர்-ஸ்ரீகண்டன்.(தொண்டர்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-11-2015 தேதியிட்ட குமுதம்...
டிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.!
சபரிமலைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை முன்னிட்டு, டிசம்பர் 1ந்தேதி முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆறு மாதத்தை அரை நாள் பொழுதாக மாற்றிய பத்ரி நாராயணன்!
அங்கே நாரயணன் அந்தச் சிறுவனாகத் தந்த காட்சி இவரை மெய் சிலிர்க்க வைத்தது!
ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய வள்ளலே!
“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்? வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களிடம்-பெரியவா”
“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்? வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களிடம்-பெரியவா"(இஸ்லாமியரான நீதிபதி கமாலுதீன் என்று பெரியவாளே விளக்கம்)( 16-11-2018 சாய் டிவி.யில் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்தார்...
கார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்!
இன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.