UPI ட்ரான்ஸாக்ஷன்.. இந்த வங்கியில் விதிமுறை மாற்றம்!

upi - 2026

தற்போது பலரும் யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் முறையில் கட்டணம் செலுத்த தொடங்கிவிட்டனர். நாளுக்கு நாள் இதனை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி சமீபத்தில் யூபிஐ கட்டண முறையில் உள்ள சில விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை திருத்தி அமைத்துள்ளது.

இவ்வங்கியானது அதன் இணையதள பக்கத்தில் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, அதில் யூபிஐ-ன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை புதுப்பித்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தினசரி 1 லட்சம் ருபாய் வரை 24 மணி நேரத்தில் டிரான்ஸாக்ஷன் செய்யலாம், தினமும் 10 விதமாக செய்யப்படும் டிரான்ஸாக்ஷன்களில் பில் செலுத்துதல், வணிக ரீதியான டிரான்ஸாக்ஷன்களை செய்து கொள்ளலாம்.

புதிய யூபிஐ பயனர்கள் அல்லது சமீபத்தில் சிம்/டிவைஸ் போன்றவற்றை மாற்றியவர்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் 24 மணி நேரத்திலும், ஐபோனில் 72 மணி நேரத்திலும் ரூ.5000 மட்டுமே டிரான்ஸாக்ஷன் செய்யமுடியும்.

TPAP-ன் ஆப்ஸ் மூலம் விண்ணப்பிப்பவர்கள் அந்த ஆப்பில் கேட்கப்பட்டுள்ளவற்றை சரியாக நிரப்ப வேண்டும். யூபிஐ பேமெண்ட் ஆர்டரில் உள்ள விவரங்களை பயனர்கள் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்,

இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் வங்கிக்கு ஏற்படும் இழப்பை அந்த பயனர் சரிசெய்ய வேண்டும். பயனர்கள் ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் மூலம் பல வங்கி கணக்குகளுடன் யூபிஐ இணைத்த பிறகு டிரான்ஸாக்ஷனை தொடங்கலாம்.

யூபிஐ வசதியுடன் உள்ள வங்கி கணக்குகள் அனைத்தையும் தனி நபரின் பெயர் மூலம் திறக்க முடியும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பயனர்கள் ஆர்பிஐ அல்லது என்சிபிஐ-க்கு எதிராக அதையும் செய்யமுடியாது.

வங்கியின் அதிகாரபூர்வ வலைத்தளமான www/hdfcbank.com-ல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் படித்து புரிந்துகொண்ட பிறகே வங்கியின் புதிய கொள்கைகளை ஏற்கின்றனர்.

யூபிஐ பயனர்கள் பிஎஸ்பி அல்லது டிபிஏபி மூலம் ட்ரான்ஸாக்ஷன் சம்மந்தமான புகார்களை தெரிவிக்கலாம். வணிக ரீதியிலான டிரான்ஸாக்ஷன் அல்லது நிதி ரீதியிலான ட்ரான்ஸாக்ஷன் என இரண்டு வகையான டிரான்ஸாக்ஷனில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து பயனர்கள் புகார் தெரிவிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories