Tag: தடை
ஜூலை 20 மின் தடை
ரேவ்ஸ்ரீ -
பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மீன் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.ராஜாகீழ்பாக்கம்மாருதி...
பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தடை
ரேவ்ஸ்ரீ -
குஜராத் மாநிலம் சூரத்தில் சமீபத்தில் குழந்தைகளைக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டு என PUBG தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் பூசி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக துணை ஆய்வாளர் PL...
விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு
ரேவ்ஸ்ரீ -
இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் இன்னும் இந்தியாவில் செயல்பட்டு வருவதால் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை மேலும்...
யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு தடை
ரேவ்ஸ்ரீ -
தேர்தல் விதிகளை மீறி பேசிய யோகி ஆதித்யநாத் 72 மணிநேரத்திற்கும், மாயாவதி 48 மணிநேரத்திற்கும் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை காலை 6 மணி...
பாறைகளில் எழுத, விளம்பரங்கள் செய்ய தடை
ரேவ்ஸ்ரீ -
தமிழகத்தில் மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் எழுத, விளம்பரங்கள் செய்ய உச்ச நீதிமன்றம தடைவிதித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்கள் செய்ய தடை கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்து இருந்தார்....
இணையத்தில் வெளியானது 2.0: தடை இருந்தும் தடையின்றி வெளியானது!
இணையதளத்தில் வெளியானது 2.0. லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில், இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது. உலகம் முழுக்க இந்தப் படம்...
டெல்லியில் கனரக வாகனங்கள் செல்ல தடை
ரேவ்ஸ்ரீ -
கனரக வாகனங்கள் டெல்லியில் நுழைவதற்கு நேற்றிரவு முதல் மூன்று நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் மாசு அதிகரித்து மிக அபாயகராமான நிலையை அடைந்துள்ள நிலையில், நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள்,...
ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்க தற்காலிக தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யவும், வாங்கவும் இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடையை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறையில் பாஜக., மனு!
அதில், செப்.27 காலை 11 மணி அளவில் காந்தி சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றும், அதற்கு ஒலி பெருக்கி வைக்க அனுமதி வேண்டியும் குறிப்பிடப் பட்டுள்ளது.
தாமிரபரணி புஷ்கரத்துக்கு அரசு ஒத்துழைப்பு இல்லை!: ஆட்சியரின் சர்ச்சை உத்தரவு! இணை ஆணையரின் சுற்றறிக்கை!
ஆட்சியர் ஆலோசனையின் பேரில், புஷ்கர விழாவிற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டாம் என தெரிவித்திருப்பது புஷ்கர விழாவிற்கு ஏற்பாடு செய்து வருபவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்தலாக் தடை… அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!
இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரும்.
தமிழகத்தில் இ-சிகரெட் விற்பனைக்கு தடை: அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் இ-சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து ஏற்கெனவே தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.