March 16, 2025, 7:38 AM
26.3 C
Chennai

Tag: திருவண்ணாமலை

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பந்தல்கால் நடல்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது!

மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கியது.

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் சார்பில்… பிபிஇ., முக கவசம் வழங்கல்!

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் சார்பில்… பிபிஇ., முக கவசம் வழங்கப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில்… பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி!

பிலவ தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப் பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு ஆலயங்களிலும் பஞ்சாங்க படனம் எனப்படும் பஞ்சாங்கம் வாசித்தல்

அண்ணாமலையார் கோயிலில் இன்று திருவூடல் உத்ஸவம்!

திருமண தடை உள்ள பெண்கள் கணவன் கிடைக்கவும் - திருமண தடை விலகி நல் மனைவி கிடைத்திட திருமண தடை உள்ள ஆண்களும்

அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ய கால உத்ஸவ கொடியேற்றம்!

அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை இன்று 5.1.2021 செவ்வாய்கிழமை உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம்! அண்ணாமலையார் புறப்பாடு!

இன்று அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் மாடவீதி வழியாக உற்சவர் வீதி உலாவுக்கு ஏற்பாடு செய்ய

திருவண்ணாமலையில் வைகுண்ட வாசல் திறப்பு!

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சகல வைணவ ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தீப உத்ஸவம் நிறைவு; திருவண்ணாமலையில் புனித நீர் தெளிப்பு!

இரண்டாம் பிராகாரத்தில் சிறப்பு ஆராதனைகள் செய்யப் பட்டன. பின்னர் சுவாமி எழுந்தருளச் செய்யும்

டிச.13 கிரிவலம் என பக்தர்கள் திருவண்ணாமலை வர வேண்டாம்: ஆட்சியர்!

கொரோனா காரணமாக திருவண்ணாமலை குபேர லிங்கம் தரிசனம் செய்வதற்கு கிரிவலம் வருவதற்கும் 13.12.2020 அன்று பக்தர்கள்

மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டது மகாதீப கொப்பரை!

மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டது மகாதீப கொப்பரை .

அரசின் கெடுபிடிகளால்… காத்தாடும் கிரிவலப் பாதை!

கொரோனா தொற்று நோய்ப் பரவல் அச்சம் காரணமாக, பக்தர்கள் கிரிவலம் வர தடை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.