Tag: புதுச்சேரி
இன்று தாமதமாக புறப்படுகிறது புதுச்சேரி – டெல்லி விரைவு ரயில்
இன்று காலை 9.15-க்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி - டெல்லி விரைவு ரயில், இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் 14 மணி நேரம்...
இன்று நடக்கிறது புதுச்சேரி அனைத்துக்கட்சி கூட்டம்
புதுச்சேரி தலைமை செயலகத்தின் 3 வது தளத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் எனவும், இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சர்கள், எம்பி.,க்கள்,...
பலத்த காற்று; கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இருப்பினும், எச்சரிக்கைச் செய்தி எட்டாத நிலையில், 45 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் முடிந்து இன்று அதிகாலை மீனவர்கள் பலர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
விளையாட்டு வீரர் அவதாரம் எடுத்த புதுவை நாராயணசாமி: கலக்கல் பிறந்த நாள் பேனர்கள்!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் பிறந்தநாளுக்கு விதவிதமான பேனர்களை வைத்து அசத்தியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அவற்றில் நாராயணசாமி விளையாட்டு வீரர் அவதாரம் எடுத்த பேனர்தான் டாப் ஹிட்டாகியுள்ளது.
புதுவை ஆளுநர் கிரண் பேடியை முற்றுகையிட முயற்சி: காங்கிரஸார் கைது!
இந்நிலையில், வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இலவச அரிசி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போது, தூய்மையான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் கிராம பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். இது தேசிய அளவில் ஊடகங்களில் வெளியாகி, சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அந்த உத்தரவை இரவோடு இரவாக திரும்பப் பெற்றார்.
இலவச அரிசி வேணுமா? இந்த சான்றிதழ் இருந்தா மட்டுமே இனி கிடைக்கும்..! : கிரண் பேடி போட்ட புது குண்டு!
புதுச்சேரி மண்ணடிப்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
விடிய விடியப் பெய்த மழை! சென்னை உள்ளிட்ட வட தமிழக மக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால்
தமிழகம், புதுச்சேரியில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்!
இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.ரங்கசாமி தேர்தல்...
