May 24, 2025, 11:51 AM
31.8 C
Chennai

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப் படுத்தாவிட்டால் அது எங்கள் போராகி விடும்: காஷ்மீர் முதல்வர்

mufti-mohammed-syed பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப் படுத்தாவிட்டால், அது எங்களின் போர் ஆகி விடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் சட்டமன்றத்தில் பேசினார். காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா பகுதிகளில் காவல் நிலையங்களின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முஹம்மது சயீத்…இந்தத் தாக்குதலுக்குப் பின் உள்ள சக்திகள் அடையாளம் காணப்பட வேண்டும். மாநிலத்தில் அமைதி நிலவவே மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்து, ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களால் மக்களின் உறுதியை அசைத்துவிட முடியாது. கராச்சியில் சர்ச் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பெஷாவர் பள்ளியில் தாக்குதல் நடத்தியவர்கள்… இவர்கள் எல்லாம் யார்?. பாகிஸ்தானும்தான் பயங்கரவாத வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இந்தியாவுடன் நட்பும் அமைதியும் நிலவ வேண்டும் எனக் கருதினால் அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் அவரது தலைமையிலான அரசும் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை கொல்லும் அளவுக்கு அவர்களுக்கு இஸ்லாத்தில் கற்றுத் தரப்பட்டது என்ன என எனக்குத் தெரியவில்லை. இவர்களைக் கட்டுப்படுத்த எங்களால் முடியவில்லை என்று நவாஸ் ஷெரிப் கூறினால், பின்னர் அது எங்களின் போராகவும் மாறிவிடும் என்றார்.

ALSO READ:  IPL 2025: அதிக ரன்; ஃபீல்டிங்கிலும் சேஸிங்கிலும் கோட்டை விட்ட அணிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

Topics

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

பஞ்சாங்கம் மே 23 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories