லைஃப் ஸ்டைல்

ஏழைகளின் தாய்… 15 ஆயிரம் பிரசவம் பார்த்த பாட்டி பத்மஸ்ரீ நரசம்மா காலமானார்!

கர்நாடகாவில் மருத்துவ வசதி இல்லாத கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் 15 ஆயிரம் பெண்கள் வரை பிரசவம் பார்த்தவரும், அதற்கு அங்கீகாரம் பெறும் விதத்தில், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான, சுலகிட்டி நரசம்மா தனது 98...

பேட்ட ட்ரெய்லர் டிச.28ல் வெளியாகிறது!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் படம் பேட்ட. இதன் டீசர் வரும் டிச.28ஆம் தேதி வெளியாகிறது. இதனை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.பொங்கலுக்கு...

ஆசியாவின் 2வது மிகப் பெரும் பாலம்… நாட்டுக்கு அர்ப்பணித்த ‘வளர்ச்சி நாயகன்’ மோடி!

ஆசியாவின் 2வது மிகப் பெரிய பாலத்தை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1997...

ஓம் சக்தி அம்மா வழிபாடா? ரோம் ஏசு அன்னை வழிபாடா? மேல்மருவத்தூர் சித்தர் பீடத்துக்கு ஒரு சிந்தனைக் கடிதம்!

சக்தி அம்மாவை இழிவுசெய்ய வேண்டாம்! சாக்த வழிபாட்டை சிதைக்க வேண்டாம்! என்று இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் ராம ரவிக்குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.கிறிஸ்துவர்கள் கொண்டாடும் ஏசு...

ஈரானின் சபாஹர் துறைமுக நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது இந்தியா!

பாகிஸ்தானின் நிலத்தை பயன்படுத்தாமல், கடல் வழியாகக் கடந்து சென்று ஈரான், ஆப்கன் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொழில் வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா கட்டமைத்த ஈரானின் சாபஹர் துறைமுக நிர்வாகத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது....

கிறித்தவம் திணித்த ஆங்கிலேயரை… ஆயுதமேந்தி எதிர்த்த தமிழ் மண்ணின் வீரமங்கை… வேலு நாச்சியார்!

டிசம்பர் 25:- ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்றுராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - முத்தாத்தாள் தம்பதிக்கு பெண் வாரிசாக 1730ஆம் ஆண்டு...
- 2026

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல ஹெச்.ராஜா வேண்டுகோள்!

இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94வது பிறந்த தினம். இதை பாஜக.,வினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினம். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை...

வாஜ்பாய் பிறந்த நாள்: நினைவிடத்தில் மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை!

நவபாரதச் சிற்பி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி சிரத்தாஞ்சலி செய்தனர்.தில்லி ராஷ்ட்ரீய ஸ்ம்ருதி ஸ்தல்...

கர்ணாவதியில் நடைபெறுகிறது ஏபிவிபி.,யின் 64வது தேசிய மாநாடு!

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் - ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பின் 64வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் கர்ணாவதியில் (ஆமதாபாத்) வருகின்ற டிச.27 முதல் டிச.30 வரை நான்கு நாட்கள் நடைபெற...

தரக்குறைவு மலினப் பேச்சில்.. கருணாநிதியை விஞ்சிவிட்ட ஸ்டால்..இன்!

மோடியை "உலகம் சுற்றும் வாலிபன்" என்று தரக்குறைவாக விமர்சித்திருந்தார் ஸ்டாலின்.இது போல்தான் இவரின் தந்தை மு.கருணாநிதியும் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவர இருந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எவ்வாறேனும் தடுக்க வேண்டுமென்று "...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 106): புதிய நபர்களால் ஏற்பட்ட பின்னடைவு!

பிர்லா ஹவுஸ் வளாகத்தை ஆய்வு செய்த பின், கார்கரே ஹிந்து மஹா சபா பவனுக்கு சென்று கோபால் கோட்ஸேயை அழைத்துக் கொண்டு ஷரிஃப் ஹோட்டலிலிருந்த தன் ரூமிற்கு சென்றார்.அங்கு மதன்லால் பஹ்வா முதல்...

கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 6)

இதிகாசங்களில் உள்ள நிகழ்வுகளை படிக்கும்போது நாம் அதை கதைகள் என்று கூறி பிறருக்கோ குழந்தைகளுக்கு சொல்கிறோம் .இது தவறாகும் எப்படி எனில் இதிகாசம் என்ற சொல்லின் பொருள் இவ்வாறு நடந்தது என்பதாகும்....
- 2026

Recent articles