லைஃப் ஸ்டைல்

இங்கிதம் பழகுவோம்(12) – பொதுவான மதிப்பீடுகள் வேண்டாமே!

இன்று சென்னை பல்கலைக்கழகம் வரை ஒரு பிராஜெக்ட்டுக்காகச் செல்ல வேண்டியதாக இருந்தது. பிராஜெக்ட் குறித்து சில விஷயங்கள் யோசிக்க வேண்டியிருந்ததால் என் காரை எடுப்பதற்கு பதிலாக ஓலா புக் செய்தேன்.பல்கலைக்கழகம் செல்லும்போது பீக் அவர், டிராஃபிக், மழைத்...

“உழைக்காமல் உயர்வு கிடைக்காது”..!

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் பிறந்த நாளையட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களை எல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர்...ராஜா அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார்:-அறிஞர் பெருமக்களே!உங்கள் அறிவுத் திறமையைக்...

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக பார்த்திபன்!

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் விஷால் தலைமையில் நடந்தது. இதில், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்களுக்கு...

டிச.26ல் வீடுகள்தோறும் விளக்குகள்! சபரிமலை பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது!

வரும் புதன்கிழமை அன்று வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பக்தர்களுக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது சபரிமலை பாதுகாப்பு இயக்கம்.இது குறித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் அகில...

பிராம(ண)ணீய ஆதரவு நூலா… மனு ஸ்மிருதி?

தமிழகத்தில் அதிகம் போற்றப்பட்ட நூல் திருக்குறள். அதே சமயம்  தூற்றப்பட்ட நூல் மனு ஸ்மிருதிதான். அப்படி தூற்றுபவர்களுக்கு மறுப்பு கொடுக்க ஏனோ மறுப்பாளர்கள் யாரும் இல்லை. தூற்றுபவர்கள் கூறும் கருத்து சரியா? என்று விளக்கம்...

ஜல்லிக்கட்டு காளைகள் மர்மச் சாவு! தீவனத்தின் விஷம் என உரிமையாளர் புகார்!

ஓசூர் அருகே ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வந்த 3 காளை மாடுகள் உயிரிழப்பு, தீவனத்தில் விஷம் கலந்திருப்பதாக உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் ரகு என்பவரின்...
- 2026

விழுப்புரம் பிருஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா சேவை!

விழுப்புரம் ப்ரஹந்நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆருத்ரா தரிசன சேவை நடைபெற்றது.முன்னதாக கோயிலில் காலை 7 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பான முறையில் பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது....

நயன்தாரா நட்ட கிறிஸ்துமஸ் மரம்… விழாவுக்கு தயாராகி விட்டாராம்!

கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப் படவுள்ள நிலையில், நடிகை நயன்தாரா ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை ‘நட்டு’ விழாவுக்கு தயாராகி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில்...

பெண்களை வசியம் செய்தாராம்…கிளி ஜோசியக்காரர் நடுரோட்டில் வெட்டிக் கொலை!

திருப்பூர் குமரன் சாலையில் கிளி ஜோசியராக இருந்து ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தவர் ரமேஷ் என்னும் குமார். இவர் இன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஹெல்மெட் அணிந்து வந்திருந்த...

அடுத்த டாப்லெஸ் படம்..! இஷா குப்தாவின் மனசில் என்ன இருக்கு?!

பாலிவுட் நடிகை இஷா குப்தா மீண்டும் ஒரு டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ வழி செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாக்ராம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த படம் இப்போது பலரது...

ஏன் சினிமாவில் நடிக்கிறேன் தெரியுமா..? ரங்கராஜ் பாண்டே சொன்ன விளக்கம்!

அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் படத்தில் ஏன் நடிக்கிறேன் என்பது குறித்து பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளராக நிர்வாக ஆசிரியராக இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. அந்த தொலைக்காட்சியிலிருந்து...

வாஜ்பாயி உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியீடு!

தில்லியில் முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.டிச.25ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம். இதை முன்னிட்டு, இன்று வாஜ்பாயின் உருவம்...
- 2026

Recent articles