December 6, 2025, 3:18 PM
29.4 C
Chennai

2018-நிறைவுறும் நேரத்தில்… நான் சொன்னதெல்லாம் நடந்தது என்கிறார் இந்த பஞ்சாங்க கணிப்பாளர்!

garutan panchangam - 2025

2018ஆம் வருடம் இரு நாட்களில் நிறைவு பெறுகிறது. அடுத்து 2019 தொடங்குகிறது. இந்த வருடத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த நிகழ்வுகளில் சிலவற்றை கடந்த வருடமே பஞ்சாங்கத்தில் நாங்கள் கணித்துச் சொல்லியிருக்கிறோம் என்று கூறுகிறார் கருடன் பஞ்சாங்க கணிப்பாளர் ச்ரேயஸ் முரளி பட்டர்.

அவர் இது குறித்து கூறியவை…

நமது கருடன் பஞ்சாங்க கணிப்புப்படி இந்த ஆண்டும் பலன்கள் சில அப்படியே நடந்துள்ளது..

ஒரு சில சம்பவங்கள் – 14.04.2018 to 26.12.2018 இது வரை நடந்தவை உங்கள் பார்வைக்கு: (Ref Page No.5)

*உலக பங்கு வர்த்தகம் சம்பந்தமாக பெரிய அளவில் பாதிப்பு
* உலக அளவில் நில நடுக்கம் இயற்கை சீற்றம் போன்ற பாதிப்பு (இந்தோநேசியா எரிமலை வெடிப்பு நில நடுக்கம் சுனாமி)
* அரசியல் மாற்றங்கள் ஏற்படும் (5 மாநில தேர்தல்)
* சில இடங்களில் அதிக மழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படும். (கேரள மழை வெள்ளம்)
* இந்திய பங்கு சந்தை பெரிய சரிவை சந்தித்தது
* பனி பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு
* பெட்ரோல் விலை நல்ல ஏற்றம் கண்டு பின்பு இறங்கும்

மேலே சொன்ன இந்த கணிப்புகள் கடந்த ஆண்டு நவம்பர் 2017ல் கணித்து ஜனவரி 2018 முதல் வாரத்தில் நமது கருடன்பஞ்சாங்கத்தில்பக்கம்_5ல்- வெளியிட்டேன், இந்த ஆண்டும் நமது கணிப்புகள் அப்படியே நடந்துள்ளன… என்கிறார்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories