லைஃப் ஸ்டைல்

கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 4)

வேதங்களிலும் புராணங்களிலும் உள்ள கதைகளில் நேரடியாக தெரியும் கருத்துக்கள் உண்மை கருத்துக்கள் அல்ல. அவற்றின் கருத்துக்கள் இவ்வுலக ஆசைகளை குறிப்பன அல்ல மறைமுகமாக வேதாந்த கருத்துகளை குறிக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள நமக்கு குருவின்...

கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பாகம் 3)

அகிலமெல்லாம் இறைவன் இருந்தபோதும் ஆழ்மனதில் உண்மை இல்லாதவர்களால் எங்கும் எதிலும் இறைவனைக் காண முடியாது என்பது ஆன்றோர்களின் அறிவுரை.கண் முன் காட்சி கொடுத்துக் கொண்டிருந்த இறைவனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று...

நந்தினி-யில்கிறிஸ்துவ மனப் பிறழ்வு பதிவுகள்!

தற்போது சன் டிவி யில் ஒலிபரப்பாகும் நந்தினி நெடுந்தொடர் ஓர் நஞ்சு. ஒரு திராவிட நாத்திக நிறுவனம் நடத்தும் ஒரு டிவி.,யில் வேறு என்ன எதிர்பார்ப்பது..!?ஏற்கெனவே ஓர் பாதிரியாரை கதைக்கு சம்பந்தமே இல்லாமல்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஏழாம் பாசுரம்!

ஏழாம் பாசுரம் I - ஆட்கொண்டவில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே, நஞ்சீயர் தண்டனிட்டு நிற்க, " பகவத் விஷயத்தில் ருசி நமக்கு பிறந்ததில்லை காணும்" ...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – ஆறாம் பாசுரம் (புள்ளும் சிலம்பின காண்)

ஆறாம் பாசுரம்: புள்ளும் சிலம்பின காண்… இவ்விடத்திலே பிள்ளைப் பிள்ளையாழ்வான் பகவத் ஸ்மாஸ்ரயாணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கின்ற பக்‌ஷி நாதமல்லது ஆத்மாவுக்கு உத்தேசமில்லை என்று...

எனது பெயரில் தொலைக்காட்சி: ரஜினி

வரும் புத்தாண்டில் மக்கள் அனைவரும் செழிப்பாக, மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் - ஓய்வுக்காக அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி.கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி பற்றி பார்க்கலாம், தேர்தல்...
- 2026

கனகதுர்காவுக்கு மூக்குத்தி! சந்திரசேகர ராவ் நன்றிக்கடன்!

விஜயவாடா கனக துர்கா தேவிக்கு தங்க மூக்குத்தி காணிக்கை செலுத்தினார் தெலங்காணா முதலமைச்சர் கல்வகுண்ட்ல சந்திரசேகரராவு.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக் கரையில் இந்திர கீலாத்ரீ மலை மேல் அமைந்துள்ளது ஸ்ரீ கனகதுர்கா...

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் மழை காரணமாக தாமதமாக துவங்கியது.வழக்கமாக காலை முதல் மாலை வரை நடைபெறும் தேரோட்டம் மழையின் காரணமாக எந்த மண்டப படிகளிளும் நிற்காமல் நிலைக்கு வந்து...

நிழல் போலீஸும் நிஜ போலீஸும்! ‘சவுண்டு’ விட்ட விஷால்; அடங்கச் செய்த அரவிந்தன்!

சென்னை: சினிமாவில் மாஸ் காட்டி, சுத்தோ சுத்து என்று கையைக் காலை சுத்தி… அதிர அடிச்சா அரை டன்னு… பாக்குறியா பாக்குறியா என்ற வசனங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையில் எடுபடாது என்பதை விஷால்...

சமயங்களை அணைத்துச் செல்லும் அனைத்து சமய மன்றம்!

IRO என்ற அனைத்துச் சமய மன்றம் என்கிற சொற்தொடர், நம் சிங்கப்பூர் மண்ணின் அடி நாதச் சொற்கள்! பல சமயங்களின் ஒற்றுமையையும், அமைதியையும் மக்களுக்கு உணர்த்தும் தலையாய பணியில் கடந்த...

கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி பேட்டி! கனவு காண்பவர் Vs செயல்வீரர்கள்!

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது... நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது... உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார்....

ரங்கராஜ் பாண்டே… நடிகர் ஆன பத்திரிகையாளர்!

ஊடகத்தில் பணியாற்றிய பலர் சினிமா வாய்ப்பு பெற்று அப்படியே திரைத்துறைக்கு தாவியிருக்கிறார்கள். விகடன் போன்ற சினிமாத்துறைக்கு தொடர்புடைய இதழ்களில் பணி புரியும் செய்தியாளர்கள் பலர், திரைத்துறையினருடனான தொடர்பால், தாங்களும் மாறியிருக்கின்றனர். கார்டூனிஸ்டாக இருந்து...
- 2026

Recent articles