லைஃப் ஸ்டைல்

நஸ்ரியாவுக்குக் குவியும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

நடிகை நஸ்ரியாவுக்கு இன்று பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்…இதனிடையே கடந்த வாரம் நஸ்ரியா குறித்து ஒரு தகவல் வெளியானது. அதற்கும்...

நாளை திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் செல்வது மிகவும் புகழ்பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து, அருணாசலேஸ்வரரின் அருள் பெறுகின்றனர்.திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், டிசம்பர் 21...

விஷால் கைது திட்டமிட்ட சதி! ஆதரவாளர்கள் ஆவேசம்!

தயாரிப்பாளர்கள் சங்க விவகாரம் தொடர்பாக ஒரு தரப்பினர் அச்சங்க அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினர். இந்நிலையில் இன்று அந்த பூட்டை உடைக்கும் முயற்சியில் சங்க தலைவர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதை...

பாரம் தாங்காமல் உடைந்த சாரம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய த்ரிதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமி!

ஹைதராபாத்தில் உள்ள கொத்தபேட் மகாலட்சுமி ஆலயத்தில் நடந்த விசேஷ பூஜையின் போது, திடீரென்று கட்டுமான பலகை உடைந்து சரிந்தது. அதன் மேல் நின்று பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர்கள் மற்றும் திரிதண்டி சின்ன...

ஜிஎஸ்டி., வசூல் எவ்வளவு? தமிழகத்துக்கு திருப்பி அளித்த தொகை எவ்வளவு?: மைத்ரேயன் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்!

மாநில வாரியாக ஜிஎஸ்டி., வசூல் எவ்வளவு என்றும், தமிழகத்துக்கு மத்திய அரசு திருப்பி அளித்த தொகை எவ்வளவு என்றும் மாநிலங்களவை அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் வா. மைத்ரேயன் எம்.பி. டிச.18ம் தேதி எழுப்பிய...

ஸ்டாலினின் யதேச்சாதிகார முடிவுக்கு மம்தா பானர்ஜி ‘சுளீர்’ சவுக்கடி!

ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.கருணாநிதி சிலைத் திறப்பு தொடர்பாக, திடீரென சென்னைக்கு சோனியாவுடன் வந்தார்...
- 2026

அண்ணா பல்கலை., வினாத்தாள் வெளியான விவகாரம்: மாணவர்கள் இருவர் கைது; தற்காலிக பணியாளர் தலைமறைவு

அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் முன்னரே வினாத்தாள் வெளியானதன் காரணமாக கடந்த 3 ஆம் தேதி நடைபெற...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 105):

பின்னாளில் காவல்துறை விசாரணை அதிகாரிகள்,இந்த டிரங்காலை செய்தது நாதுராம் கோட்ஸேதான்,கோபால் கோட்ஸே, பம்பாய் வந்தது பற்றி ஏதாவது தகவல் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளத்தான் எனும் வாதத்தை முன் வைத்தனர்.இந்த முயற்சியெல்லாம், காந்தி...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 104): காட்டிக் கொடுத்த டிரங்கால்

அன்றிரவு, கார்க்கரே தான் தங்கியிருந்த ஷரிஃப் ஹோட்டலுக்கு திரும்பிச் செல்லாமல்,ஹிந்து மஹா சபா பவனில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 3ஆம் எண் அறையிலேயே தங்கினார்.கோபால் கோட்ஸே,திகம்பர் பாட்கே,ஷங்கர் கிஷ்டய்யா ஆகியோரை ரயில் நிலையத்தில் ஆப்தே...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஐந்தாம் பாசுரம்!

ஐந்தாம் பாசுரம் : யமுனைத்துறைவன்…. கம்ஸன் பயத்துக்கு அஞ்சி ஒளிக்கவந்து சேர்ந்தாரைச் சொல்லுமாபோலே சொன்னபடி பாரீர்.. ஆறாயிரப்படி வியாக்யானம்!யமுனைத்துறைவன் என்று கண்ணனை வெளிப்படையாகச் சொல்லாமல் பொதுவாகச் சொல்வதற்கு ஒரு காரணம் இங்கு ஸ்ரீ பட்டர்...

சபரிமலையில் மொபைல் போனுக்கு வருகிறது தடை! பின்னணி என்ன?

சபரிமலை சன்னிதானத்தில் மொபைலுக்கு கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்திருக்கிறது தேவஸ்வம் போர்டு.சபரிமலை சன்னிதானத்தில் கேமரா அலைபேசி மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று சபரிமலை தேவஸ்வம் போர்டு முடிவு எடுத்திருக்கிறது. அண்மையில்...

வேலை நிறுத்தம்… விடுமுறைகள்… வங்கி சேவை முடங்க வாய்ப்பு!

வங்கிகள் வேலை நிறுத்தத்தால், 6 நாட்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாளை  வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர் சங்கங்கள் 26-ம் தேதி வேலை நிறுத்தம்...
- 2026

Recent articles