டிச.26ல் வீடுகள்தோறும் விளக்குகள்! சபரிமலை பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது!

Published:

save sabarimala logo - 2026

வரும் புதன்கிழமை அன்று வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பக்தர்களுக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது சபரிமலை பாதுகாப்பு இயக்கம்.

இது குறித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் அகில பாரத செயலாளர் துரை சங்கர் தெரிவித்தபோது, வரும் டிச.26ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும், ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்ரீ ஐயப்பனை வேண்டி சரண கோசத்துடன் தீபம் ஏற்றி பிரார்த்திக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

அன்பர்கள் அனைவரும் சபரி மலை பாதுகாப்பு இயக்கத்தில் இணைய வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒன்றிணையும் நேரம் இது. சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து, அனைவரும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img