லைஃப் ஸ்டைல்

மன உளைச்சல் என்று சொல்பவன் போலீஸ்காரனே இல்லை: பொன் மாணிக்கவேல் பகீர்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் சிலர் பொன் மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டினர். தங்களை பொய்யான வகையில் குறிப்பிட்ட சிலர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கட்டாயப் படுத்தியதாகவும் தங்களுக்கு மன...

ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.திட்டமிடப்பட இடத்தில் ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.https://twitter.com/DDNational/status/1075340508917088256?s=19ராணுவ பயன்பாட்டுக்கான ஜிசாட் 7ஏ...

ஒரு ரூபாய்க்கு ஊருக்கே இட்லி கொடுத்தவங்களுக்கு ஒரு இட்லி ஒரு கோடி ரூபாயா?

ஒத்த ரூபாய் க்கு அம்மா உணவகம் மூலம் ஊருக்கே இட்லி கொடுத்தவங்க அவங்களுக்கு ஒரு இட்லி ஒரு கோடி ரூபாயா??? நல்லா சொல்லுறீங்கய்யா இட்லி கணக்கு என்று ட்விட்டரில் போட்டு கலாய்த்திருக்கிறார் கஸ்தூரி.. "அடேய்...

தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னராக இருப்பாரோ விஷால்!? சந்தேகம் கிளப்பும் அழகப்பன்!

‘தமிழ் சினிமாவை புற்றுநோய் போல அரித்துக் கொல்லும் தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னரே விஷால்தான் என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநர் ஏ.எல்.விஜயின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன்.இதுகுறித்து...

இளைய தலைமுறையே… கவனமாக இரு … அண்ணன் சொல்கிறேன்!

வெளிமாவட்ட மாணவர்கள் இளையவர்களை ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராகப் போராட திரட்டும் வேலையில் நாம் தமிழர் போன்ற கட்சிகள் இன்னும் சில நக்சல் ஆதரவு கம்யுனிஸ்ட் இயக்கங்கள் ஈடுபடுவதாக தகவல். இப்படி ஈடுபடும் நபர்கள்...

திருச்சி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் திருமகள் ஆஜராகி கையெழுத்து!

திருச்சி சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் திருமகள் ஆஜராகி கையெழுத்திட்டார்!மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள மயில் சிலையை மாற்றியது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்...
- 2026

ஜிஎஸ்டி.,யால் குடும்ப மாச செலவில் ரூ.320 மிச்சம்: மத்திய அரசு

ஜிஎஸ்டியால் ஒரு குடும்பத்துக்கான செலவில் மாதத்திற்கு ரூ.320 மிச்சமாகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பொதுமக்கள் வீடுகளுக்கு வாங்கிப் பயன்படுத்தும் பொருட்களுக்கு 8 ஆயிரத்து 400 ரூபாய் செலவிடும்போது சராசரியாக...

‘அந்த’ சாப்பாட்டு செலவில் ரூ.48 லட்சம் மீடியா மக்களுக்கே ஆனதாம்!

அந்த ஒரு நாள் ஒரு இட்லி சாப்பிட்டதற்கு ஒன்றேகால் கோடி ரூபாய் செலவு என்று கேட்டவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் மீடியாவிற்கு ரூ.48.43 லட்சம் செலவழிக்கப் பட்டதாக. அப்பல்லோ வெளியிட்ட அதிர்ச்சி தகவலால் சமூக...

மாறனுக்கான அரசு செலவை கண்டு கொள்ளாதவர்கள் ஜெயலலிதாவுக்கான கட்சி செலவை கேலி செய்கிறார்கள்!

நிதானமாக யோசிக்கும் ஒரு அனுபவஸ்தரின் பார்வை… ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டியது அரசின் கடமை. ஆனால், மருத்துவமனைக்குக் கட்டிய பில் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும்?...

ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள்...

கனவு நிறைவேறியது: மார்த்தாண்டம் பார்வதிபுரம் மேம்பாலம் திறப்பு!

குமரி மாவட்ட மக்களின் 20 ஆண்டு கால கனவான, பார்வதிபுரம், மார்த்தாண்டம் புதிய மேம்பாலங்கள் இன்று திறக்கப் பட்டுள்ளன.போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்கள்  முன்கூட்டியே பொதுமக்கள்...

சென்னையில் திருவையாறு: முதல்வர் தொடங்கி வைத்தார்!

சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 14 - வது சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.இத்தனை ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை துவக்கி...
- 2026

Recent articles