கர்ணாவதியில் நடைபெறுகிறது ஏபிவிபி.,யின் 64வது தேசிய மாநாடு!

abvp conference - 2026

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பின் 64வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் கர்ணாவதியில் (ஆமதாபாத்) வருகின்ற டிச.27 முதல் டிச.30 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணியாற்றுகின்ற மாணவர் தலைவர்கள் சுமார் 3500 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 100 மாணவர் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அவர்களில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து 13 பேர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் டிச.25 இன்று காலை 7.45 மணி அளவில் மாநகர செயலாளர் விஷ்ணு தலைமையில் ஜாம் நகருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறிய போது, இந்த மாநாட்டில் தேசிய அளவிலான கல்வி, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் கலாசார பரிமாற்றம் தொடர்பான கலை நிகழ்ச்சிகள், கலாச்சார உடை ஊர்வலம், பொதுக்கூட்டம், கண்காட்சிகள் நடைபெறும். மேலும் சிறந்த இளைஞர்க்கான விருது, சேவைக்கான விருது ஆகிய விருதுகளும் வழப்ங்கப்பட உள்ளது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நமது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கலந்து கொள்கிறார்..
. என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories