December 6, 2025, 8:38 AM
23.8 C
Chennai

கர்ணாவதியில் நடைபெறுகிறது ஏபிவிபி.,யின் 64வது தேசிய மாநாடு!

abvp conference - 2025

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பின் 64வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் கர்ணாவதியில் (ஆமதாபாத்) வருகின்ற டிச.27 முதல் டிச.30 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணியாற்றுகின்ற மாணவர் தலைவர்கள் சுமார் 3500 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 100 மாணவர் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அவர்களில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து 13 பேர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் டிச.25 இன்று காலை 7.45 மணி அளவில் மாநகர செயலாளர் விஷ்ணு தலைமையில் ஜாம் நகருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறிய போது, இந்த மாநாட்டில் தேசிய அளவிலான கல்வி, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் கலாசார பரிமாற்றம் தொடர்பான கலை நிகழ்ச்சிகள், கலாச்சார உடை ஊர்வலம், பொதுக்கூட்டம், கண்காட்சிகள் நடைபெறும். மேலும் சிறந்த இளைஞர்க்கான விருது, சேவைக்கான விருது ஆகிய விருதுகளும் வழப்ங்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நமது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கலந்து கொள்கிறார்..
. என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories