லைஃப் ஸ்டைல்

நாளை வைகுண்ட ஏகாதசி… பக்தர் வெள்ளத்தில் ஸ்ரீரங்கம்!

வைணவ சமயத்தை உரமிட்டு பயிராக வளர்த்து காத்த ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் காலத்திலேயே, ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழாவை சிறப்பாக நடத்திக் காட்டினார்.ஆழ்வார்களில் தலையாயவர் என்று போற்றப்படும் ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழிப்...

ஒரே இன்னிங்க்ஸ்… 10 விக்கெட் … மடமடவென வீழ்த்திய சாதனையாளர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பேகர் தொடரில் மனிப்பூரைச் சேர்ந்த ரெக்ஸ் சிங் என்ற வீரர், எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்களையும்...

மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டது முத்’தலாக்’ மசோதா! எதிர்க்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு!

புது தில்லி : முத்தலாக் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப் பட்டது.தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே முத்தலாக் அவசர...

வரலாறு தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பொய்யர்களை!

கூட்டணிக் கட்சியா தோழமைக் கட்சியா என்ற குழப்ப நிலை அரசியலை எல்லாம் மறந்து, கருணாநிதிக்கு சிலை எடுக்கும் விழாவில் வைகோவும் ஆஜரானார். கூட்டணியில் இல்லாத நிலையிலும் கூட்டணிக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்...

தல மோடிக்கு… மயிலாப்பூர் மக்கு எழுதும் மகத்துவமான மடல்..!

தல மோடிக்கு, ஸலாம் வெச்சுக்கறேன் வாத்யாரே. எனுக்கு நானே ஒரு இன்றோடக்சன் தந்துக்கறேன்பா. நான் ஜாம்பஜார் ஜக்குவோட சிஷ்ய புள்ள மயிலாப்பூர் மக்கு.உன்னிய நினைச்சா எனக்கு பாவமா கீது வாத்யாரே. உனுக்கு அர்சியலும் தெர்ல...

போலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள்: கவிஞர் தாமரை!

என் பெயரில் இயங்கும் போலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கவிஞர் தாமரை. அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்...  17.12.18. Fake Twitter Account 'PoetThamarai'..... எச்சரிக்கை...
- 2026

ராகுல் பிரதமர் வேட்பாளர்.. ஸ்டாலின் முன்மொழிந்தார்… திருமாவளவன் வழிமொழிந்தார்..!

அடுத்து வரும் 2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதனை கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சியாக உள்ள தொல்.திருமாவளவன்...

கடலூரில் கடற்கரையில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது. கடல் நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல்...

ஏழுமலையானை தரிசிக்க வந்த நடிகை ஷ்ரேயா

திருப்பதி:ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி வந்த நடிகை ஷ்ரேயா, திருமலை வந்து  பெருமானை வழிபட்டார்.பிரபல திரைப்பட நடிகை ஷ்ரேயா இன்று காலை முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை...

தூங்கி வழிந்த அமைச்சர்! துணைக்கு ஆட்சியர்! வைரலாகும் படம்!

அரசு தொடர்பான விழா ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூங்கி வழிய, அவருக்கு துணைக்கு ஆட்சியரும் உறக்கத்தில் காட்சி தர… இந்தப் படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கேலியும் கிண்டலுமாக கருத்துகள்...

கூப்பிட்டு வந்து கும்மியடித்த ஸ்டாலின்! நாயுடுவுக்கு ஆப்படித்த அறிவிப்பு!

ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என்று ஸ்டாலின் கூறியிருப்பது ஊடக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!ஏனென்றால் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று இந்தியாவில் எந்த மாநில கட்சியும்...

கடையனுக்கும் வழிகாட்டி: சீரடி சாய்பாபா -2

 இறைவனின் நாடகத்தில் சிலநேரம் எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ராமாயணத்தில் அவதார நோக்கம் நிறைவேற ராமன் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக கைகேயின் மூலம் நாடகத்தை நடத்தியது பரம்பொருள்.அது போல்...
- 2026

Recent articles