Breaking News
மார்ச் 8ல் சென்னை வருகிறது ராமராஜ்ய ரத யாத்திரை!
மார்ச் மாதம் நான்காம் தேதி சிவராத்திரி அன்று ராமேஸ்வரத்தில் இருந்து ராமராஜ்யம் ரதம் புறப்பட்டு ஏப்ரல் பதினான்காம் தேதி ஸ்ரீ ராம நவமி அன்று அயோத்தி சென்றடையும்.மார்ச் எட்டாம் தேதியன்று திண்டிவனம் செங்கல்பட்டு...
2வது முறையாக திமுக., முயற்சி தோல்வி! அதிமுக., கூட்டணியில் இணைகிறார் விஜயகாந்த்!
இரண்டாவது முறையாக திமுக., மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அதிமுக., கூட்டணியில் இணைய முடிவு செய்திருக்கிறார் விஜயகாந்த்! இந்நிலையில், தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தொகுதியும் வழங்க முடிவு செய்திருக்கிறது...
டேனியல் காந்தி மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு!
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் டேனியல் காந்தி மீது திருவல்லிக்கேணி போலீஸார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடந்த 2018 ல் நடந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை அவதூறாகப் பேசிய புகாரில், மே 17...
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி
விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:2011 ம் ஆண்டு முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டவர்கள்...
உள்ளாட்சித் தேர்தலுக்கு.. மே 31-க்குள் அறிவிப்பாணை!
உள்ளாட்சித் தேர்தலுக்கு மே 31-க்குள் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று கூறப் பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை மே 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி கூறியுள்ளது.திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு...
இடைஞ்சல் கொடுக்கவே தினகரன் வழக்கு போட்டார்… எடப்பாடி கணீர்!
தமிழகத்தில் பலராலும் எதிர்பார்க்கப் பட்ட இரட்டை இலை சின்ன வழக்கில், இன்று தில்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், அது ஈபிஎஸ் ஓபிஎஸ் அடங்கிய அதிமுக.,வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று...
சென்னையில் பரவலாக லேசான மழை!
சென்னையில் பரவலாக லேசான மழை பெய்துள்ளது.சென்னை அண்ணாநகர், அடையாறு, மீனம்பாக்கம் உள்ளிட்ட மத்திய தென் பகுதிகளிலும் கீழ்ப்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது,திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம், மீஞ்சூர்,...
ஆதி திராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்ற ஆய்வுகுழு!
ஆதிதிராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதற்கு,ஆய்வு செய்வதற்கான குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும்...
பாகிஸ்தானிடம் சிக்கிய விமானி நம் சென்னைவாசி! விதியின் சதியால் எல்லையில் விழுந்தவர்!
பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது அதிர்ச்சியூட்டும் செய்திதான்!விமானி அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை! வளர்ந்தது சென்னையில்! தற்போது அபிநந்தன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.இவரின் முழுப்பெயர் அபிநந்தன் வர்த்தமான்....
ஐஎஸ்., தொடர்பு… தமிழகத்தில் பிடிபட்ட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை பதிவு!
தமிழகத்தில் ஹிந்து இயக்கப் பிரமுகர்களைக் கொலை செய்வதும், மதக் கலவரத்தைத் தூண்டுவதும் என திட்டங்களுடன் செயல்பட்ட, ஐ.எஸ். இயக்கத் தொடர்புடையவர்கள் ஆசிக், ஜாபர், சாதிக், இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதின் உள்ளிட்ட 6 பேர்...
பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு பாராட்டுகள்: ராம.கோபாலன்!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்துள்ள இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்பத்து நாட்கள் முன்பு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். இராணுவ வீரர்கள்...
தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்காவிட்டால்… தனித்துப் போட்டி!: புதிய தமிழகம் மிரட்டல்!
தாங்கள் கேட்டுக் கொண்ட படி, தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கவில்லை என்றால், தனித்துப் போட்டியிடுவோம் என்றும், அல்லது தங்கள் கோரிக்கையை உறுதி செய்யும் வகையில் நம்பிக்கையளிக்கும் கூட்டணியில் இடம்பெறுவோம்...