மார்ச் 8ல் சென்னை வருகிறது ராமராஜ்ய ரத யாத்திரை!

ramarajyarathayatra1 - 2026

மார்ச் மாதம் நான்காம் தேதி சிவராத்திரி அன்று ராமேஸ்வரத்தில் இருந்து ராமராஜ்யம் ரதம் புறப்பட்டு ஏப்ரல் பதினான்காம் தேதி ஸ்ரீ ராம நவமி அன்று அயோத்தி சென்றடையும்.

மார்ச் எட்டாம் தேதியன்று திண்டிவனம் செங்கல்பட்டு வழியாக சென்னை தாம்பரம் குரோம்பேட்டை பல்லாவரம் வந்து சேருகிறது.

அன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் அருகிருந்து வரவேற்புக்குழுவானது வரவேற்று AM ஜெயின் காலேஜ், பக்தவத்சலம் நகர், மூவசரம் பேட்டை, எம்ஜிர் சாலை, சுதந்திரத்தின பூங்கா, ரோஜா மெடிக்கல்ஸ், வானுவம்பேட்டை வழியாக ஊர்வலமாக நங்கநல்லூர் கடந்து ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள ராணுவ மைதானத்திற்கு சுமார் எட்டு மணி அளவில் வந்து அடையும். அச்சமயம் அங்கு அயோத்தியில் ஶ்ரீராமனுக்கு ஆலயம் அமைத்திட வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெறும்.

மறுநாள் மார்ச் ஒன்பதாம் தேதி காலை ஏழு மணி அளவில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் துவங்கி அசோக்நகர் ஆஞ்சநேயர் ஆலயம் அம்பத்தூர் திருவள்ளுர் வழியாக புத்தூர் செல்ல உள்ளதால், விசுவ ஹிந்து பரிஷத் நடத்தும் இந்த ரதயாத்திரையில் இளைஞர்களும் பக்தர்களும் பொதுமக்களும் பெருவாரியாக வந்து ஶ்ரீராமபிரானின் அருள் ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அயோத்தியில் ஆலயம், அதுவே நமது லட்சியம்!!

எனவே அயோத்தியில் ராமர் கோவில் சிறப்பாக அமைந்திட உங்களது பிரார்த்தனைகளையும் ஆதரவையும் வேண்டிக்கொள்கிறோம்.

ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் பஜ்ரங்கி. இந்து தர்மத்தைக் காக்க அனைவரும் ஒன்றுபடுவோம். http://www.ramarajyarathayatra.com/

ramarajyarathayatra - 2026

ஸ்ரீ ராம ராஜ்ய ரத யாத்திரை 2019. சென்னை நங்கைநல்லூர் விஜயம். (Rama Rajya Rath Yatra, Chennai, Nanganallur)  மார்ச் எட்டு (March 8th 2019) அன்று, நேரம்: மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரை நங்கைநல்லூர் சுற்றி ரத ஊர்வலம் (5pm to 8pm, Ram Rath Shobha Yatra in Nanganallur)

பொதுக்கூட்டம்: மாலை எட்டு மணி அளவில் ஆலந்தூர் மைதானம் (Public Meeting at Ground, opp to Aalandur Court Complex by 8pm)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories