மார்ச் 8ல் சென்னை வருகிறது ராமராஜ்ய ரத யாத்திரை!

ramarajyarathayatra1 - 2026

மார்ச் மாதம் நான்காம் தேதி சிவராத்திரி அன்று ராமேஸ்வரத்தில் இருந்து ராமராஜ்யம் ரதம் புறப்பட்டு ஏப்ரல் பதினான்காம் தேதி ஸ்ரீ ராம நவமி அன்று அயோத்தி சென்றடையும்.

மார்ச் எட்டாம் தேதியன்று திண்டிவனம் செங்கல்பட்டு வழியாக சென்னை தாம்பரம் குரோம்பேட்டை பல்லாவரம் வந்து சேருகிறது.

அன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் அருகிருந்து வரவேற்புக்குழுவானது வரவேற்று AM ஜெயின் காலேஜ், பக்தவத்சலம் நகர், மூவசரம் பேட்டை, எம்ஜிர் சாலை, சுதந்திரத்தின பூங்கா, ரோஜா மெடிக்கல்ஸ், வானுவம்பேட்டை வழியாக ஊர்வலமாக நங்கநல்லூர் கடந்து ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள ராணுவ மைதானத்திற்கு சுமார் எட்டு மணி அளவில் வந்து அடையும். அச்சமயம் அங்கு அயோத்தியில் ஶ்ரீராமனுக்கு ஆலயம் அமைத்திட வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெறும்.

மறுநாள் மார்ச் ஒன்பதாம் தேதி காலை ஏழு மணி அளவில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் துவங்கி அசோக்நகர் ஆஞ்சநேயர் ஆலயம் அம்பத்தூர் திருவள்ளுர் வழியாக புத்தூர் செல்ல உள்ளதால், விசுவ ஹிந்து பரிஷத் நடத்தும் இந்த ரதயாத்திரையில் இளைஞர்களும் பக்தர்களும் பொதுமக்களும் பெருவாரியாக வந்து ஶ்ரீராமபிரானின் அருள் ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

அயோத்தியில் ஆலயம், அதுவே நமது லட்சியம்!!

எனவே அயோத்தியில் ராமர் கோவில் சிறப்பாக அமைந்திட உங்களது பிரார்த்தனைகளையும் ஆதரவையும் வேண்டிக்கொள்கிறோம்.

ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் பஜ்ரங்கி. இந்து தர்மத்தைக் காக்க அனைவரும் ஒன்றுபடுவோம். http://www.ramarajyarathayatra.com/

ramarajyarathayatra - 2026

ஸ்ரீ ராம ராஜ்ய ரத யாத்திரை 2019. சென்னை நங்கைநல்லூர் விஜயம். (Rama Rajya Rath Yatra, Chennai, Nanganallur)  மார்ச் எட்டு (March 8th 2019) அன்று, நேரம்: மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரை நங்கைநல்லூர் சுற்றி ரத ஊர்வலம் (5pm to 8pm, Ram Rath Shobha Yatra in Nanganallur)

பொதுக்கூட்டம்: மாலை எட்டு மணி அளவில் ஆலந்தூர் மைதானம் (Public Meeting at Ground, opp to Aalandur Court Complex by 8pm)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories