சென்னை

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

லயோலா சொல்வது பச்சைப் பொய்! ஹெச்,ராஜா காட்டம்!

புகார்கள் கூறப்பட்டு, தங்கள் கவனத்துக்கு வந்ததும் சர்ச்சைக்குரிய படங்களை நீக்கி விட்டதாக லயோலா கல்லூரி நிர்வாகம் சொல்லும் சால்ஜாப்பு பச்சைப் பொய் என்று காட்டத்துடன் கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.இது குறித்து...

இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய கண்காட்சி: மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்!

சென்னை: இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியும், பாஜக., ஆர்.எஸ்.எஸ்., மோடி இவர்களைக் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் ஓவியங்கள் வரைந்து கண்காட்சி வைத்ததுடன், மற்றவர் மதத்தை இழிவுபடுத்தி மனம் புண்படும் வகையில் நடந்து கொண்ட...

வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது! தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!

வேலைக்கு வராவிட்டால் ஊதியம், விடுப்பு இல்லை என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு...

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான திமுக., வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை: பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த...

லயோலா கல்லூரி மீது குவியும் புகார்கள்! ஆன்லைனில் புகார் செய்வது எப்படி?!

ஹிந்து மத கடவுளர்களையும், மத்திய அரசு, மோடி, பாஜக., ஆர்.எஸ்.எஸ்., இயக்கங்கள் குறித்தும் அவதூறு கிளப்பும் வகையில் கண்காட்சி நிகழ்ச்சி நடத்திய சென்னை லயோலா கல்லூரி மீது புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பலரும்...

வடலூர் ஜோதி தரிசனத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு!

கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபையில் 148-வது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 148...

தேசவிரோத செயல்களில் ஈடுபடும் லயோலா கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய ராம.கோபாலன் கோரிக்கை!

தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சென்னை லயோலா கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:அநாகரிமாக, தேச...

பெருங்களத்தூரில் அதிகாலை முதலே கடும் நெரிசல்!

பெருங்களத்தூரில் இன்று அதிகாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் இன்று அதிகாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு...

லயோலா கல்லூரி செய்யும் அவதூறுகளுக்கு தமிழக அரசும் உடந்தை?: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை லயோலா கல்லூரியில் சனி, ஞாயிறு இரு தினங்களுக்கு நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சியில், பாஜக., ஆர்.எஸ்.எஸ்., மோடி, இந்துக் கடவுளர்கள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அவதுறு பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள்...

மதவெறி கிறிஸ்துவ லயோலா; மரண அடி கொடுக்காத வரை திருந்தாது! மற்ற கல்லூரிகளுக்கும் ‘கலை’க் கண்ணோட்டம் உண்டு! காட்டலாமா?

மத வெறி வன்முறையைத் தூண்டிவிடும் லயோலா கல்லூரி இப்போது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. அரசு உதவி பெறும் ஒரு கல்லூரி நாட்டையும், அரசையும், நாட்டின் பெரும்பான்மை மக்களையும் இழிவுபடுத்தி கருத்தரங்குகளும் கலைக் கண்காட்சி...

வடலூர் தைப்பூசம்… கடலூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச சோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ராமலிங்க அடிகளார் - வள்ளலார் சத்திய ஞான...

காஞ்சி வரதப்பா.. உன் கோயில் கலைப் பொக்கிஷங்கள் காணாமல் போகுதப்பா..!

"காஞ்சி வரதப்பா.. உன் கோயிலின் கலைப் பொக்கிஷங்கள் காணாமல் போகுதப்பா... கொஞ்சம் கண்திறந்து பாரப்பா " - இப்படி ஒரு கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினர்.காஞ்சி கோயில் கலைப்...

SPIRITUAL / TEMPLES