சென்னை

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு. - இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குரூப்-2 தேர்வின் மூலம் 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தெய்வீகத் தமிழகத்தில் மாணவர்கள் திலகமிட தடையா? : இந்து முன்னணி கண்டனம்!

இந்து ஆன்மிக பெரியோர்கள், சமுதாயத் தலைவர்கள், தேசபக்தர்கள் நீதிபதி சந்துரு அவர்களின் ஒருதலைப்பட்சமான அறிக்கை கண்டித்து தமிழக அரசு அதன் வழிகாட்டுதலை கைவிட வலியுறுத்த வேண்டும்

― Advertisement ―

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

More News

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

வீரன் வாஞ்சிநாதன் 113வது நினைவு நாள்: சமூக ஆர்வலர்கள் சிரத்தாஞ்சலி!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பஸ் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு அவரது 113வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய சிந்தனைப் பேரவை (தென்காசி) சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது

Explore more from this Section...

வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கவில்லை; வேலைக்கு திரும்புங்கள் என்றே சொன்னோம்: உயர் நீதிமன்றம்!

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நீங்கள் பணிக்குத் திரும்புங்கள் என்றுதான் உத்தரவிட்டோம், வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கவில்லை என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகத்தில்...

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொல்லை தந்தால், போலீஸில் புகார் அளியுங்கள்!

தற்காலிக ஆசிரியர்களுக்கு யாராவது தொல்லை தந்தால், அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளியுங்கள் என்று பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் கூறியுள்ளார்.பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள உத்தரவு:...

முதலீட்டாளர் மாநாட்டில் பலரையும் ஈர்த்த ‘அஜித் குழு’வின் ஏர் டாக்ஸி!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் குழுவின் ஏர் டாக்ஸி பலரையும் ஈர்த்தது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் அஜித்தை தொழில்நுட்ப வழிகாட்டியாகக்...

உலக முதலீட்டாளர் மாநாடு மாபெரும் வெற்றி: எடப்பாடி பெருமிதம்!

2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீடுகளால் தமிழகத்தில் 50,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் ரூ.3.42 லட்சம்...

சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்து ஆகியுள்ளன.ரூ.10,000 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.பிரபல கார் நிறுவனமான ஹுண்டாய் ரூ.7000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்...

மங்கலம்பேட்டையில் நேதாஜிக்கு ஒரு வீர வணக்கம்!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுகடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, மங்கலம்பேட்டையில் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது....

25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை...

கொடநாடு குறித்து பேச… மேத்யூ சாம்வல்க்கு நீதிமன்றம் தடை!

கொடநாடு கொலை வழக்கு குறித்து ஊடகங்களில் பேசவும், ஆவணப் படங்களை வெளியிடவும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.பத்திரிகையாளர் மேத்யூ சாம்வல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ரூ.1.10 கோடி கேட்டு...

என்கவுண்டர்ல பல பேர போட்டுத்தான ஏடிஎஸ்பி ஆயிருக்கேன்..! வெள்ளைத்துரை கொக்கரிப்பு! இந்து முன்னணி புகார் மனு!

இந்து முன்னணி நிர்வாகிகளை கண்மூடித்தனமாகத் தாக்கிய ராமநாதபுரம் ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் ...

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம்

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்! மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம்...

உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி!

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்.சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டிற்கு...

வேலையே செய்யாத ஓசிச் சோறு ஊழியர்களுக்கு உள்ளிருப்பு வேலை நிறுத்தம் ஒரு கேடா?

கொள்ளை அடிக்கவும், முறைகேடுகளில் ஈடுபடவுமே உருவாக்கப்பட்ட அயோக்கியத் துறை என்று அறநிலையத் துறையை விமர்சிக்கிறார்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள். இந்நிலையில், இன்று அவர்கள் அறிவித்த உள்ளிருப்பு வேலை நிறுத்தம் குறித்து பலத்த கண்டனங்கள்...

SPIRITUAL / TEMPLES