சென்னை

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு. - இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குரூப்-2 தேர்வின் மூலம் 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தெய்வீகத் தமிழகத்தில் மாணவர்கள் திலகமிட தடையா? : இந்து முன்னணி கண்டனம்!

இந்து ஆன்மிக பெரியோர்கள், சமுதாயத் தலைவர்கள், தேசபக்தர்கள் நீதிபதி சந்துரு அவர்களின் ஒருதலைப்பட்சமான அறிக்கை கண்டித்து தமிழக அரசு அதன் வழிகாட்டுதலை கைவிட வலியுறுத்த வேண்டும்

― Advertisement ―

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

More News

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

வீரன் வாஞ்சிநாதன் 113வது நினைவு நாள்: சமூக ஆர்வலர்கள் சிரத்தாஞ்சலி!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பஸ் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு அவரது 113வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய சிந்தனைப் பேரவை (தென்காசி) சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது

Explore more from this Section...

சேஷாத்ரி ஸ்வாமிகள் 149வது ஜயந்தி!

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 149- வது ஜயந்தி பெருவிழா திருவண்ணாமலையில் நடைபெற்றது.மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆச்ரமத்தில் சிறப்பு அபிஷேகம், ஹோமம், சாதுக்களுக்கு ஆடை தானம், ஆகியவை சிறப்பாக நடைபெற்றது!...

ஓவிய சர்ச்சை – லயோலா கல்லூரி குற்றவாளியா?

ஹிந்து மதத்தையும் இந்திய தேசத்தையும் பாரதப் பிரதமரையும் அவமதிக்கும் நோக்கத்தில் லயோலா கல்லூரி செயல்படுகிறதா?வீதி விருது விழாவில் வைக்கப்பட்ட தட்டிகளுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தொடர்பு உள்ளதா?உண்மையை உரைக்கும் ஆவணப் படம்...

திங்கள் கிழமை திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை: பள்ளிக் கல்வித் துறை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28 திங்கள் கிழமைக்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ள...

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர்.ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 9...

ஜாக்டோ ஜியோ போராட்டங்கள்; அரசின் அதிரடி திருப்பங்கள்! என்னதான் நடக்கிறது அரசியலில்?

போராட்டம் என்று வீதியில் இறங்கிவிட்டார்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் இந்தப் போராட்டங்கள், சாமானியனின் குரல்வளையை சற்றே நெரித்துப் பார்த்திருக்கிறது! இந்த முறை, ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் குறித்து மக்களிடம் பெரிய...

திமுக., ஒரு ரவுடிக் கட்சி; முத்திரை குத்திய செல்லூர் ராஜு!

எதிர்க்கட்சிகளை தூண்டிவிட்டு அரசியல் செய்யும் திமுக., ஒரு ரவுடிக் கட்சி என்று கூறினார் அமைச்சர் செல்லூர் ராஜு.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்தின் தலைமை அலுவலகத்தில் சில்லரை விற்பனை...

பரிசுத் தொகையை கஜா பாதிப்பு பள்ளிக்கு வழங்கிய உதவி ஆய்வாளர்!

70 வது குடியரசு தின விழாவில் தமிழக அரசின் காந்தியடிகள் காவல் பதக்கம் பெற்ற இவர் உதவி ஆய்வாளர் திருக்குமார்.பதக்கத்துடன் சேர்த்து 40 ஆயிரத்துக்கான காசோலையும் பெற்ற திருக்குமார், தஞ்சை மாவட்டத்தில் கஜா...

சென்னையில் குடியரசு தின விழா… ஆளுநர் கொடியேற்றினார்!

குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்! உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் இருந்தனர்.குடியரசு தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி...

ஜாக்டோ ஜியோ… கைதுப் படலம் துவங்கியது! நள்ளிரவிலும் நடந்த நாடகங்கள்!

எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தேடித் தேடி கைது செய்யும் படலத்தை தொடங்கியிருக்கிறது அரசு. நள்ளிரவிலும் கைதுகள் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உயர் நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ...

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தலைமைச் செயலர் உத்தரவு!

போராட்டத்தில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ - ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்புமாறு உயர் நீதிமன்றம்...

கார்ரேஸ் மன்னன் அஜித்தின் குழு வடிவமைத்த ஏர்டாக்ஸியில் ஜெயக்குமார்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அஜித்குமாரை தொழில்நுட்ப வழிகாட்டியாகக் கொண்ட தக்ஷா மாணவர் குழு ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை ஆம்புலன்ஸ் சேவைக்காக தயாரித்து காட்சிப் படுத்தியது.மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளை...

தற்காலிக ஆசிரியர்களைத் தடுத்தால்… சிறைதான்! செங்கோட்டையன் எச்சரிக்கை..!

தற்காலிக ஆசிரியர்களைத் தடுத்தால், அவர்கள் குறித்து போலீஸில் புகார் அளிக்கப் பட்டு, நடவடிக்கை எடுக்கப் படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து...

SPIRITUAL / TEMPLES