சென்னை

செங்கோல் நம் அடையாளம்; அதை அகற்றக் கோருவதா?: எல்.முருகன் கண்டனம்!

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழக வரலாறை மறைத்துப் பேசுவதா? சேகர் பாபுவுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தமிழக வரலாற்றை மறைத்து சட்டசபையில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

என் சாவுக்கு அராஜக சென்னை போலீஸே காரணம்! தற்கொலை செய்த கால்டாக்ஸி டிரைவரின் வாக்குமூலம்!

சென்னை: சென்னையில் கால்டாக்ஸி ஓட்டுநர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், போலீசார் தகாத வார்த்தைகளில் தன்னைத் திட்டியதே இந்த விபரீத முடிவுக்கு காரணம் என, தற்கொலைக்கு முன்னர் அந்த...

சென்னையில் நடைபெறுகிறது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி!

சென்னை: இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகின்றன. நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற...

9 நாள் போராட்டத்துக்குப் பிறகே மற்றவர் நலன் புரிந்தது: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!

சென்னை: கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.பொங்கல் விடுமுறை 6 நாட்களை அடுத்து, கடந்த 9 நாட்களாக, போராட்டம் நடத்தி வந்த அரசு...

தமிழகத்தில் 2018ல் 12,216 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு! 2017ஐ விட 24% குறைவு!

தமிழகத்தில் 2018ல் 12,216 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் இது, 2017ஐ விட 24% குறைவு என்றும் போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துக்கள்...

இசைவிமர்சகரும் இதழாளருமான சாருகேசி காலமானார்

பிரபல இதழாளர், கலை விமர்சகர், இசை விமர்சகர் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் சாருகேசி இன்று அதிகாலை காலமானார். அண்மைக் காலமாக உடல் நலம் சரியின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த...

வேலைநிறுத்த ஆசிரியர்கள் 600 பேர் பணியிடை நீக்கம்! அரசு அதிரடி!

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் ஏற்பாட்டில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆசிரியர்கள். இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில்...

விமர்சையாக நடைபெற்ற சுவாமி சகஜானந்தர் குருபூஜை

ஜன.27 ஞாயிறு அன்று, ஸ்வாமி சகஜானந்தர் குருபூஜை கொண்டாடப் பட்டது.சுவாமி சகஜானந்தர் பிறந்த நாளை இனி குரு பூஜை விழாவாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டதன்படி, மத்திய அமைச்சர் பொன்....

ஆசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை! நாளை காலைக்குள் திரும்பாவிட்டால்..?!

இறுதி எச்சரிக்கை! ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!நாளை காலைக்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்.ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வராவிடில் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். நாளை...

மயிலை கபாலி கோயில் கொடிமரத்தின் அடியில் ஏசு-மேரி படங்கள்; கொதித்தெழுந்த பக்தர்கள்!

சென்னை: சென்னையின் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் கொடி மரத்தின் அடியில் இன்று காலை குழந்தை ஏசு- மேரி படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஒரு பெண் பக்தர். இது குறித்து தகவல்...

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாயப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.லட்சத்தீவுகள் முதல் உள்கர்நாடகா வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு...

கோவில் சுவரில் கிறிஸ்துவ பிரசாரம்! வெட்கமா இல்லையா?! #தூ

சென்னை -செம்பியம் இந்துக்களே நன்றாக தூங்குங்கள்; கருமாரியம்மன் கோவிலை கன்னிமேரி அம்மன் கோவிலாக மாற்றப் போகிறார்கள் எச்சரிக்கை... என்று கூறுகிறார் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ராம.ரவிக்குமார்.சென்னை பெரம்பூர்...

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.. இன்னும் ஒரு மாதம் கூட வராதே..!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு ஒரு டி.எம்.சியாக குறைந்தது. இந்த நீர் அடுத்த ஒரு மாதத்திற்கு கூட போதாது.ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீரைப் பெறுவதன் மூலமும், உள்ளூர் ஆதாரங்களைப் பயன்படுத்தியும் சென்னையில்...

SPIRITUAL / TEMPLES