December 6, 2025, 5:11 AM
24.9 C
Chennai

கோவில் சுவரில் கிறிஸ்துவ பிரசாரம்! வெட்கமா இல்லையா?! #தூ

periambur chembiom amman temple3 - 2025

சென்னை -செம்பியம் இந்துக்களே நன்றாக தூங்குங்கள்; கருமாரியம்மன் கோவிலை கன்னிமேரி அம்மன் கோவிலாக மாற்றப் போகிறார்கள் எச்சரிக்கை… என்று கூறுகிறார் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ராம.ரவிக்குமார்.

சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியிலுள்ளது அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில். சென்னை பெரம்பூர் செம்பியம் ராகவன் தெரு பகுதியில் உள்ள இந்த அம்மன் கோயில் சுற்றுச் சுவரில், கோயிலுக்கு உரிய வெள்ளை அடித்து செம்மண் காவி தீட்டவில்லை. மாறாக, சுவரில் எழுதப்பட்ட ஒரு வாசகம் காண்போரை கொதிப்படைய வைத்துள்ளது.

“இயேசு கிறிஸ்து அன்றும் இன்றும் என்றும் மாறாது இருக்கிறார் .”
– என்று கோவில் சுவரில் வாசகம் எழுதிப் போட்டிருப்பது கடந்து செல்லும் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

periambur chembiom amman temple1 - 2025

இந்துக் கோவில் சுவர்களில் வந்து பைபிள் வாசகம் எழுதுவது, இந்து கோவில் சுவர்களை ஒட்டி புதியபுதிய சர்ச்சுகள் கட்டுவது, இதுதான் கிறிஸ்தவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை என்று குமுறுகிறார்கள் அங்குள்ளவர்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் ராம.ரவிக்குமார், “எம்மதமும் சம்மதம் ” என்று பரந்த மனசு பேசி பாழாய்ப்போன இந்துக்களே நன்றாக தூங்குங்கள். செம்பியம் அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில் விரைவில் “மேரி அம்மன் ஆலயமாக” மாறப் போகிறது. அப்பொழுதும் நீங்கள் சொல்வீர்கள் எம்மதமும் சம்மதம் என்று ….

periambur chembiom amman temple2 - 2025

எந்த ஒரு இந்துவும் கிறிஸ்தவ சர்ச்சுகளின் காம்பவுண்ட் சுவர் களில் ” சிவனே மெய்யான தெய்வம்” “சிவன் அழைக்கிறார்” ஓம் சக்தி பராசக்தி என்று எங்காவது எழுதியதுண்டா? அவ்வாறு எழுதவந்தால், அதை கிறிஸ்தவர்கள் அனுமதித்த வரலாறு தமிழகத்தில் ஏதாவது ஓரிடத்தில் உண்டா? இந்துக்களே யோசனை செய்யுங்கள்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories