சென்னை

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

தமிழகத்தில்… பாஜக., மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்படி!?

தமிழகத்தில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக தலைமையில் மெகா கூட்டணி ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பழைய நண்பர்களுடன் பாஜக., கூட்டணி அமையும் என்று...

கோடநாடு சம்பவம் நடந்து 2 வருடங்கள் கடந்து பொய்ப் பிரசாரம்! ஓபிஎஸ்., குற்றச்சாட்டு!

கோடநாடு சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் கடந்து இப்போது அரசியல் ஆதாயம் கருதி பொய்ப் பிரசாரம் செய்வதாக துணை முதல்வர் ஓபிஎஸ்., கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், உலகத்...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஓபிஎஸ்.,! தலைவர்கள் வாழ்த்து!

இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் தமிழக துணை முதல்வரும், அதிமுக., ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்.அவருக்கு தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.அதிமுக., மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் தனது...

பொதுமேடையில் அசடுவழிந்த ஜோக்கர்கள்! துபையில் ராகுல்; கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்!

பொதுமேடையில் இரு கட்சிகளின் வாரிசுத் தலைவர்களும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் அசடு வழிந்த செய்திகள் ஒரே நாளில் வெளியாகி, ஒருவரை ஒருவர் விஞ்சும் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபையில்...

மங்கலம்பேட்டையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட தேசிய இளைஞர் தின விழா!

கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பாக சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் அனைத்து இயக்கத் தோழர்களும்...

செங்கோட்டை – சென்னை இடையே சுவிதா சிறப்பு ரயில்!

ரயில்களில் இட நெருக்கடியைத் தவிர்க்க, செங்கோட்டையில் இருந்து, சென்னை எழும்பூர் உட்பட நான்கு முக்கிய நகரங்கள் இடையே, சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.செங்கோட்டையில் இருந்து மார்ச் 5 மாலை 4:15க்கு இயக்கப்படும் (ரயில்...

து.பொ.செ., ஆனார் மாதவன்! உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என தீபா கண்டிப்பு!

“எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச் செயலாளராக க.மாதவன் நியமனம். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா அறிவிப்பு. சில நியூஸ்...

அனைத்து கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: உயர் நீதிமன்றம் அனுமதி!

சென்னை : அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000...

‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…! 5 பேர் படுகாயம்!

திருக்கோவிலூரில் இன்று காலை அஜித் படத்தைப் பார்ப்பதற்காக வந்த ரசிகர்கள், கட் அவுட் சரிந்து விழுந்ததால் தல தெறிக்க ஓடினர்.சீனிவாசா திரையரங்கம் முன் வைக்கப் பட்டிருந்த 15 அடி உயர அஜித்...

விசுவாசம் பார்க்க பணம் தராத தந்தை !தீ வைத்த மகன்!

வேலூர் அருகே விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால். தந்தை மீது தீவைத்து மகன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காட்பாடியை அடுத்த கிழிஞ்சூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது...

நடுங்க வைக்கும் கடுங் குளிரில் காஞ்சி மாவட்டம்!

காஞ்சிபுரம்: நடுங்க வைக்கும் கடும் கடுங்குளிரில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாலை, 6:00 மணிக்கெல்லாம் குளிர துவங்குகிறது. ஒரு...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை முதல் 4 நாட்களுக்கு 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.சென்னையில் இருந்து ஜனவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 14,263...

SPIRITUAL / TEMPLES