December 6, 2025, 3:59 AM
24.9 C
Chennai

லயோலா.. அவதூறு கிளப்பி… பின் மன்னிப்பு கேட்டால் போதும்! வழக்கு தள்ளுபடி!

loyola college 1 - 2025

எத்தகைய அவதூறுகளையும் கிளப்பி விட்டு விட்டு, பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டால் போதும்… வழக்கில் இருந்து விடுதலை பெற்று விடலாம். இதற்கான முன் உதாரணத்தை சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் கடந்த மாதம் வைக்கப்பட்ட ஓவியக் கண்காட்சி, ஹிந்து மதத்தினரின் மனத்தைப் புண்படுத்தின என்றும், தேசிய சின்னங்களை அவமதித்து, ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன என்றும் இந்த சர்ச்சைக்குரிய ஓவிய கண்காட்சி விவகாரத்தில் லயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. ஆனால்,  இந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி‌ செய்தது.

கல்லூரி முதல்வர், ஓவியர்கள் மீது நடவடிக்கை கோரிய தாமோதரன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்டு விட்டதால் பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் முடிக்கப்பட்டுவிட்டது என்று அரசு தெரிவித்தது என்றும் அதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப் படுவதாகவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது,.

இந்த விவகாரத்தில், தமிழக அரசின் பதிலில் கல்லூரி மன்னிப்பு கேட்டதால், சிஎஸ்ஆர் முடிக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories