உள்ளூர் செய்திகள்

திமுக., ஆட்சியில் தமிழகத்தை 5 ஆகப் பிரித்து 5 பேர் ஆண்டனர்: ஜெயக்குமார்

திமுக., ஆட்சியில் தமிழகத்தை 5 ஆகப் பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத்...

நீட் எதிர்ப்பு மசோதாவின் நிலை என்ன?: அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

நீட் எதிர்ப்பு மசோதாவின் தற்போதைய நிலையை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் நீட் குறித்து திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியபோது, ...

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்! வைகோ.,வுக்கு அரசு அதிகாரி கடிதம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரி மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும்,...

செப்டிக் டேங்குக்காக தோண்டிய குழியில் வெடிகுண்டு, ராக்கெட் லாஞ்சர்: பார்வையிட்ட நீதிபதி!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் செப்டிக் டேங் அமைக்க குழி தோண்டியபோது கிடைத்த வெடிகுண்டு, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை திருவாடானை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் நேரில் பார்வையிட்டார்.தங்கச்சிமடத்தை அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரை...

நெல்லை தேரோட்டம் கோலாகலம்! ஆய்வாளரை தோளில் தூக்கிய இளைஞர்கள்!

இன்று நெல்லையில் உள்ள புகழ்பெற்ற சுவாமி நெல்லையப்பர் கோவில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போது, தேர் நிலையம் சேரும் வரை எந்த விதமான அசம்பாவிதங்கள் நிகழாமல்,...

ஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே: துரைமுருகன் ஏக்கம்!

ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று பேசிய துரைமுருகனின் சுவாரஸ்ய பேச்சை ரசித்தனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்,...
- 2026

ஆளுநரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் மாஸ்டர் பிரக்யானந்தா

சென்னை: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தா தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இத்தாலி நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவன்...

ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது: முதல்வர்

சென்னை: ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறினார்.காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதல்வர் பதில் அளித்தார். அப்போது அவர்...

எடப்பாடியார் அல்ல… கரிகால சோழன்! : அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

சென்னை:  முதலமைச்சர் பழனிசாமி குடிமராமத்து நாயகன், கரிகால சோழன் என்று அமைச்சர் உதயகுமார் வெகுவாகப் புகழ்ந்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.அமைச்சர் உதயகுமார் இது குறித்துக் கூறியபோது,  ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை அள்ள...

ப.சிதம்பரம் உறவினர் கொலை; ஆம்பூரில் பிடிபட்ட கொலையாளிகள்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான நளினியின் தங்கை பத்மினி.  பத்மினியின் மகள் துர்கா வைஷ்ணவி திருப்பூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் சிவமூர்த்தி. ஒரு மகன் மகள் உள்ளனர். சிவமூர்த்தி ஊத்துக்குளி...

மீண்டும் மீண்டும் சிக்கும் ஜெய்! இம்முறை ஓஸிக்கு நடிக்க வேண்டியதாயிற்று!

நடிகர் ஜெய்க்கும் சர்ச்சைக்கும் என்ன பாசப் பிணைப்போ..! போலீஸிலும் கூட அடிக்கடி சிக்குவார். அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு மீண்டும் செய்திகளில் வலம் வருவார்.இம்முறை அவர் போலீஸில் சிக்கியது, கார் ஓட்டிய விவகாரத்தில்!...

வாக்குறுதியை நம்பி போராட்டத்தை விலக்கிய அறநிலையத் துறை பணியாளர்கள்!

மதுரை: தமிழக ஆலயப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இதனிடையே அறநிலையத்துறை 21 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.கோயில் பணியாளர்கள்...
- 2026

Recent articles