குற்றாலம் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி

குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது சிறுமி உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தருவை இந்திராகாந்தி புதுக்காலனி பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளர்கள் 25 பேர் தங்களது குடும்பத்தினருடன் ஒரு வேனில் வெள்ளிக்கிழமை காலை குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். தென்காசி-அம்பை பிரதான சாலை திரவியநகர் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த பாலமுருகன் மகள் ப்ரீத்தி பாலா (1). முருகன் மகன் முத்துசெல்வம் (25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் வேனில் இருந்த ராமச்சந்திரன் மகள் சுகன்யா (15), முருகேஸ் மகன் புவனேஸ் (13). முத்துசெல்வி (23, வான்மதி (19) பால்மாரி (10) ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீஸார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தருவையை சேர்ந்த வேன் டிரைவர் பால்மாரி என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tamil News large 1850000 - 2026
இந்த விபத்திற்கு காரணம் டிரைவர் கண் அயர்ந்த நேரத்தில் சாலையின் இடது ஓரத்தில் சிறிய பள்ளம் ஒன்று இருந்துள்ளது , அதில் விட்டுவிடக்கூடாது என வலப்பக்கம் திருப்பியுள்ளார் ,அப்போது எதிரே சைக்கிளில் ஒருவர் வர அவர் மேல் மோதிவிடாமல் இருக்க திருப்ப இன்னொருவர் வர பதட்டத்தில் வண்டி அவரின் கட்டுகோப்பை இழந்துவிட வேன் கவிழ்ந்து உள்ளது , சுற்றுலா செல்லும் அனைவருக்கும் நாம் சொல்வதெல்லாம் ஒன்றுதான் டிரைவர்களுக்கு ஓய்வு கொடுங்கள் , டிரைவர்களுக்கு ஓர் வேண்டுகோள் வேனில் இருப்பவர்கள் சொல்கிறார் என ரன்னிங்கில் டிவிடி மாற்றுவது ,பென்டிரைவை மாற்றுவது போன்ற கவனக்குறைவான செயல்களை செய்யாதீர்கள் உங்களை நம்பி உங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்களை நம்பி உங்களோடு பயணிக்கும் பலரின் உயிரும் அவர்களின் குடும்பமும் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories