எய்ம்ஸ் குறித்து ஒப்புதல்: மாலை எடப்பாடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒப்புதல் அளிக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பது குறித்து மத்திய...
ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வுக்கு புது விளக்கம் அளித்த ஹெச்.ராஜா..!
மதுரை: ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் மாவட்ட வாரியாகச் சென்று நடத்துவது ஆய்வு அல்ல; அரசு திட்ட செயல்பாடுகள் குறித்த அறிதல், புரிதலே. அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. அதை விமர்சிப்பதன் மூலம்...
நெல்லையப்பர் கோயிலில் நாளை ஆனித்தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்!
தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற சிவஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயில் ஆனித் தேர் திருவிழா கடந்த 19ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. நாளை...
பெரியகுளத்தில் ஓபிஎஸ்.,! வெள்ளையில் இருந்து காவிக்கு நிறம் மாறிய வேஷ்டி!
திராவிடக் கட்சி என்றாலும், தம் பாரம்பரிய ஆன்மிகப் பழக்கங்களை விடாமல் பின்பற்றி வருபவர் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சபரிமலைக்கு யாத்திரை செல்வதில் ஒளிவுமறைவற்ற தன்மையை வெளிப்படுத்துபவர். அப்போது வெள்ளை வேட்டியைத் தவிர...
அதிமுக., அமைச்சர்கள் போடும் ஆசனங்களைப் பட்டியலிடும் ராமதாஸ்
சர்வதேச யோகா தினம் இரு தினங்களுக்கு முன்னர் கொண்டாடப் பட்டது. இதனால் நாடு முழுவதும் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் யோகா குறித்த, ஆசனங்கள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. அது, தமிழகத்திலும் அதிக...
திமுக., ஆட்சியில் கைவிடப்பட்ட சாக்கடை திட்டங்கள் அதிமுக., ஆட்சியில் நிறைவேற்றம்: வேலுமணி
சென்னை: திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பாதாளசாக்கடை திட்டங்கள் அதிமுக., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று பாதாள சாக்கடைத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது திமுகவா?அதிமுகவா? என்று ஒரு விவாதம் எழுந்தது....
அதிர்ச்சி சம்பவம்! உண்டியல் காணிக்கை தங்கத்தை தன் பாக்கெட்டில் செருகிச் சென்ற கோயில் அதிகாரி!?
கன்னியாகுமரி தேவசம் போர்டில் உண்டியல் காணிக்கைகளை எண்ணிய போது, ஒரு நகைமுடிச்சை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கோயில் அதிகாரி நடையைக் கட்டியதாக ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.வேலியே பயிரை மேயும்...
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து பேரவையில் தீர்மானம்!
சென்னை: மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மாநில அணைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் ஒன்றை அறிவித்தது. அதற்கான மசோதாவுக்கு 13.6.2018 அன்று...
பூ, பொட்டு வைக்காதே என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உத்தரவு! பெற்றோர் போராட்டம்
மாணவிகளை பூ, பொட்டு வைத்து வரக் கூடாது என்று அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டு முற்றுகைப் போராட்டம் நடத்தப் பட்டது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புதூரில் மாணவிகள் எவரும்...
அமெரிக்காவில் தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது: வைகோ
அமெரிக்காவில்தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி உள்ளார் மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ.இது குறித்து அவர் கூறியபோது... அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்.அமெரிக்காவில்தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது;...
சம்மன் இருக்கான்னு கேட்டாரு..? அள்ளிட்டுப் போய்ட்டாங்க! கௌதமன் மனைவி கண்ணீர் பேட்டி!
சென்னையில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கௌதமன் மனைவி, தன் கணவனின் கைது குறித்து பேட்டியளித்துள்ளார். சம்மன் இருக்கான்னு கேட்டவரை இழுத்துட்டுப் போயிட்டாங்க. அவரை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்றே தெரியவில்லை என்றுள்ளார்.காவிரிப் பிரச்னையை...
மேட்டூர் அணை நீர் இருப்பு நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,428 கன அடியிலிருந்து 13,694 கன அடியாக குறைந்தது.மேட்டூர் அணையின் நீர்மட்டம்-53.71 அடி, அணையின் நீர் இருப்பு- 20.90 டி.எம்.சி ஆக உள்ளது.