சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு: மாறன் சகோதரர்கள் கோரிக்கை நிராகரிப்பு!

maran brothers - 2026

சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்குப் பின் ஒத்திவைக்க வேண்டும் என்ற மாறன் சகோதரர்களின் கோரிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது தயாநிதி மாறன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவி.,க்கு பிஎஸ்என்எல்., அதிவேக அகன்ற அலைவரிசைக் கற்றை இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் விடுவிக்கப் பட்டதற்கு எதிராக சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வெளிநாடுகளிலிருந்து ஜூலை இறுதியில்தான் வருகின்றனர் என்றும், எனவே விசாரணையை ஜூலை மாதத்துக்குப் பின் ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாறன் சகோதரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.

ஆனால், இந்த வழக்கு ஏற்கெனவே நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது என்று கூறிய நீதிபதி, விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

1 COMMENT

  1. மாறன் சகோதரர்களுக்கு அவர்களின் விருப்பப்படி வாய்தா தீர்ப்பு ஏன் ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories