Tag: இலங்கை

HomeTagsஇலங்கை

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

உலகக் கோப்பை கிரிக்கெட் (12): 2011 போட்டி!

இந்தியா 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்றது; 2003ஆம் ஆண்டுப் போட்டியில் தோல்வி அடைந்தது. இலங்கை 1996 போட்டியில் வென்றும், 2007 போட்டியில் தோல்வியும் அடைந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் (11): 2011 போட்டி!

பாகிஸ்தான் அரையிறுதியில் வெற்றி பெற்று மும்பையில் இறுதிப் போட்டியில் விளையாட வந்தால் நாங்கள் ஆட்டத்தை நடக்க விட மாட்டோம் என சிவசேனா

உலகக் கோப்பை கிரிக்கெட் (பகுதி7): 1996ல் நடந்த அதிசயம்

வீரர்கள் விளையாடத் திரும்பியபோது, அதிகமான பாட்டில்கள் மைதானத்தில் வீசப்பட்டன, மேலும் ஸ்டாண்டில் தீ வைக்கப்பட்டது. போட்டி நடுவர் கிளைவ் லாயிட் இந்த போட்டியை இலங்கை வென்றதாக அறிவித்தார்

நலமெல்லாம் நல்கும் நல்லூர் கந்தசாமி கோயில்!

நல்லூர் கந்தனை நேரில் கண்டு தரிசித்தால் வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பதை உணரமுடியும். கந்தனை சிந்தனை செய்து வந்தனை

டி20: இலங்கை அணியை வென்ற ஆஸ்திரேலியா!

நாளை அபுதாபியில் ஆஃப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே (குரூப் 2) ஆட்டம் நடைபெறும்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20: இந்தியா வெற்றி!

22 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே ஒரு தெருமூடி மடம்!

இந்த மடம் 1898-1901ம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த பிராமணரான வைத்தீஸ்வரக் குருக்களின் தகப்பனார்

மிரட்டும் புரெவி புயல்: தென்மாவட்டங்களில் உஷார் நிலை!

வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஓய்வு அறிவித்தார் இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச போட்டிகளில் இருந்து விடைப்பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணிக்காக 184 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குலசேகரா 199 விக்கெட்களை எடுத்துள்ளார், 21...

இலங்கை அமைச்சர்களில் 2 பேர் மீண்டும் பதவியேற்பு

இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக பதவி விலகிய இஸ்லாமிய அமைச்சர்களில் 2 பேர் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று நடைபெற்ற தொடர்...

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்: அதிபர் சிறிசேனா

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.விரைவில் இதற்கு காரணமான வர்களை கண்டுபிடிப்பார்கள் எனவும்...

திருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள்! கதறும் கிராம மக்கள்! உலகம் கேட்குமா?!

தமது கண்எதிரே ஊர் அடையாளங்களை பறிகொடுத்துக் கொண்டு நிர்க்கதியாக தவிக்கின்றனர் இலங்கை திருகோணமலை கிராம மக்கள்! கந்தசாமி மலையையும், ஆலயத்தையும் காப்பாற்றித் தருமாறு தென்னமரவாடி மக்கள் விடுக்கும் கோரிக்கை உலகின் காதுகளுக்குக் கேட்குமா...

Categories