December 5, 2025, 6:21 PM
26.7 C
Chennai

டி20: இலங்கை அணியை வென்ற ஆஸ்திரேலியா!

icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி. டி20 போட்டிகள் – 28.10.2021
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

வியாழக்கிழமை, துபாயில் நடைபெற்ற இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான குரூப் 1 பிரிவுப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

(இலங்கை 154/6, ஆஸ்திரேலியா 155/3, 17 ஓவரில்) பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவுசெய்தது.

எனவே மட்டையாட வந்த இலங்கை அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான நிசங்கா மூன்றாவது ஓவரில் 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

முதல் ஆறு பவர்ப்ளே ஓவர்களில் இலங்கை வீரர்கள் நன்றாக ஆடி 53 ரன் சேர்த்தனர். 8,10,12,14ஆவது ஓவர்களை வீசிய ஸாம்பா முதல் ஓவரில் 4 ரன், இரண்டாவது ஓவரில் 4 ரன்னும் ஒரு விக்கட்டும், மூன்றாவது ஓவரில் இரண்டு ரன்னும் ஒரு விக்கட்டும், நாலாவது ஓவரில் 2 ரன் என வீசி இலங்கையின் ரன்ரேட்டைக் குறைத்தார்.

ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் இலங்கை வீரர்கள் மீண்டும் சிறப்பாக ஆடியதால், அவர்களது அணி 154 ரன் எடுத்தது. அடுத்து ஆடவந்த ஆஸ்திரேலிய அணி, 50 ரன்னை 4.2 ஓவர்களிலும், 100 ரன்னை 11 ஓவர்களிலும், 150 ரன்னை 16.4 ஓவரிலும் அடித்தனர்.

வார்னர் (65), ஃபின்ச் (37), ஸ்மித் (28), ஸ்டொய்னிஸ் (16) அடித்து 17 ஓவர்களில் இலக்கை எட்டினர். குரூப் 1இல் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தலா 4 புள்ளிகளுடன் முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.

நாளை அபுதாபியில் ஆஃப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே (குரூப் 2) ஆட்டம் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories