டி20: இலங்கை அணியை வென்ற ஆஸ்திரேலியா!

icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி. டி20 போட்டிகள் – 28.10.2021
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

வியாழக்கிழமை, துபாயில் நடைபெற்ற இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான குரூப் 1 பிரிவுப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

(இலங்கை 154/6, ஆஸ்திரேலியா 155/3, 17 ஓவரில்) பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவுசெய்தது.

எனவே மட்டையாட வந்த இலங்கை அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான நிசங்கா மூன்றாவது ஓவரில் 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

முதல் ஆறு பவர்ப்ளே ஓவர்களில் இலங்கை வீரர்கள் நன்றாக ஆடி 53 ரன் சேர்த்தனர். 8,10,12,14ஆவது ஓவர்களை வீசிய ஸாம்பா முதல் ஓவரில் 4 ரன், இரண்டாவது ஓவரில் 4 ரன்னும் ஒரு விக்கட்டும், மூன்றாவது ஓவரில் இரண்டு ரன்னும் ஒரு விக்கட்டும், நாலாவது ஓவரில் 2 ரன் என வீசி இலங்கையின் ரன்ரேட்டைக் குறைத்தார்.

ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் இலங்கை வீரர்கள் மீண்டும் சிறப்பாக ஆடியதால், அவர்களது அணி 154 ரன் எடுத்தது. அடுத்து ஆடவந்த ஆஸ்திரேலிய அணி, 50 ரன்னை 4.2 ஓவர்களிலும், 100 ரன்னை 11 ஓவர்களிலும், 150 ரன்னை 16.4 ஓவரிலும் அடித்தனர்.

வார்னர் (65), ஃபின்ச் (37), ஸ்மித் (28), ஸ்டொய்னிஸ் (16) அடித்து 17 ஓவர்களில் இலக்கை எட்டினர். குரூப் 1இல் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தலா 4 புள்ளிகளுடன் முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.

நாளை அபுதாபியில் ஆஃப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே (குரூப் 2) ஆட்டம் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories