தொழில்நுட்பம்

16எம்பி டூயல் கேமராவுடன் நோக்கியா எக்ஸ்6 இன்று அறிமுகம்

மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் வரும் இன்று அன்று அறிமுகப்படுத்தப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்....

குரூப் உருவாக்கியவரை வெளியேற்ற முடியாது -வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் அறிமுகம்

அதாவது, இனி குரூப் உருவாக்கும் போது, டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் குரூப் பற்றின விவரங்களை எழுத முடியும். இதனை, குரூப்பில் உள்ளவர்களும், புதியதாய் குரூப்பில் சேர்க்கப்படுபவர்களும் பார்க்கலாம்.

58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்!

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி ஃபேக் ஐடி.,க்களை ‘டெலிட்’ செய்துள்ளது ‘ஃபேஸ்புக்’. எல்லாவற்றுக்கும் வன்முறையைத் தூண்டுதல், சாதி இன, அரசியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுத்திருப்பது ஆகியவைதான் காரணம்.

ஃபேஸ்புக்கில் உங்கள் சாதி, மத, இனத்தை தூற்றுகிறார்களா? அவர்களின் ஐடி.,க்களை டெலிட் செய்ய வைப்போம் வாங்க..!

இந்நிலையில் ஃபேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ள 86 பக்க அறிக்கையில், இந்தாண்டு முதல் மூன்று மாதங்களில், 86.5 கோடி வெறுப்பு, வன்முறையைத் தூண்டுதல், ஆபாசமான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

போக்ரான்-2 அணு சோதனை நடத்திய 20 ஆண்டுகளில்…!

வாஜ்பேயி தலைமையில் நடத்திய போக்ரான் அணுகுண்டு சோதனை மூலம், இந்தியாவின் சக்தியை உலகம் அறிந்து கொண்டது. விஞ்ஞானிகள் இந்த நாட்டை பெருமைப்படுத்தினர். அணுகுண்டு சோதனை நடத்தியவுடன், இந்தியா மீது மற்ற நாடுகள் பொருளாதார தடை விதித்தன.

இன்று இந்தியா வரும் ஆப்பிள் வாட்ச் 3

ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் (ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார்) மாடல் இன்று இந்தியாவில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.முன்னதாக ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷன் வெளியான நிலையில் தற்சமயம் செல்லுலார்...
- 2026

டூயல் ரியர் கேமராவுடன் ரெட்மீ எஸ்2 இன்று அறிமுகம்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்துள்ள சியோமி நிறுவனம், இன்று ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது....

உஷாரய்யா.. உஷாரு..! வாட்ஸ்அப்ல வருது மர்ம மெசேஜு! தொறந்தீங்க… அவ்ளோதான்!

இப்போ வேற நாம மொபைல் போன்லதான் வங்கி பரிவர்த்தனைல இருந்து பலதையும் பயன்படுத்துகிறோம். எனவே எச்சரிக்கை எச்சரிக்கை!

அனைத்து நாடுகளும் பின்பற்ற ஆதார் முறை உகந்தது: சொல்பவர் பில்கேட்ஸ்

ஆதார் மூலம் கிடைக்கும் பயன்கள் ஏராளம் எனக் குறிப்பிட்டுள்ள பில்கேட்ஸ், பிற நாடுகள் ஆதார் நடைமுறையை அப்படியே பின்பற்றுவதற்கு உகந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள அம்சங்கள்

வாட்ஸ் ஆப்பில் குரூப் வீடியோ கால் வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி ஸ்டிக்கர் வசதியும் கொண்டுவரப்பட உள்ளது. இதையடுத்து, குரூப் அட்மினுக்கான அட்வான்ஸ் அம்சங்களும் இதில் சேர்க்கப் படவுள்ளன.வாட்ஸ் ஆப் நிறுவனத்தை...

செல்போன் சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை!

அந்த விதத்தில், அரசின் சார்பில் வழங்கப் படும் அடையாள ஆவணச் சான்றுகளான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றைக் கொண்டும் இனி சிம் கார்டு வாங்க முடியும். ஆதார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப் பட்டுள்ளது.

விமானத்தில் பயணிக்கும் போது செல்போனில் இனி ‘ஃப்ளைட் மோட்’ தேவையில்லை!

முதல்கட்டமாக இந்திய வான்வெளியில் விமானத்தில் பயணிக்கும் போது, இண்டர்நெட், செல்போன் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
- 2026

Recent articles