குரூப் உருவாக்கியவரை வெளியேற்ற முடியாது -வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் அறிமுகம்

13 May17 Whatsapp - 2026குரூப் அட்மின்களுக்குக் கூடுதல் வசதி.. வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து வெளியேறுபவர்களை மீண்டும் சேர்ப்பது கடினம்… @ பட்டன் அறிமுகம்… இதுதான் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்ஸ்.

மொபைல் தொழில்நுட்பம் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், எந்த அப்ளிகேஷனாக இருந்தாலும் அதனை மிகவும் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது அவசியம். இதற்கேற்ப வாட்ஸ் அப் குரூப்களிலும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டிருகின்றன.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் போனில், புதிய அப்டேட்டுடன் வாட்ஸ் அப் இன்ஸ்டால் செய்தவர்கள், தங்களின், குரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும். குரூப் அட்மின்களுக்குக் கூடுதல் வசதி அறிமுகமாகியுள்ளது.

அதாவது, இனி குரூப் உருவாக்கும் போது, டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் குரூப் பற்றின விவரங்களை எழுத முடியும். இதனை, குரூப்பில் உள்ளவர்களும், புதியதாய் குரூப்பில் சேர்க்கப்படுபவர்களும் பார்க்கலாம்.

மேலும், தங்களின் தேவைக்கேற்ப குரூப் அட்மின் மற்றும் குரூப்பில் உள்ளவர்கள் டிஸ்க்ரிப்ஷனை மாற்றிக் கொள்ள முடியும் அல்லது மற்றவர்களுக்கு அனுமதி வழங்காமல் குரூப் அட்மின் மட்டும் டிஸ்க்ரிப்ஷனை மாற்றிக்கொள்ளலாம்.

இதேபோன்று, குரூப் சப்ஜட், ஐகான்களை யார் மாற்ற வேண்டும் எனவும் குரூப் அட்மின்கள் முடிவு செய்துகொள்ளலாம். இத்துடன், குரூப்களில் மென்ஷன், கேட்ச் அப், @ பட்டன் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதிகள் அனைத்தும் பழைய குரூப்களுக்கும், புதியதாய் உருவாக்கப்படும் குரூப்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories