தொழில்நுட்பம்

வாட்ஸ் அப்பில் வைரலாகும் மோமோ சேலஞ்ச் கேம்: தப்பிப்பது எப்படி? சென்னை துணை ஆணையர் டிப்ஸ்!

புளூவேல் விளையாட்டை தொடர்ந்து இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட்...

வெள்ள சேதங்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

கடந்த 97 ஆண்டுகளில் இல்லாதவாறு சென்னையில் மழை (நவம்பர் 2015). கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதவாறு கேரளாவில் மழை. கடந்த 117 ஆண்டுகளில் இல்லாதவாறு சிம்லாவில் மழை.. - இந்தச் செய்திகளை கடந்து...

ஏசி அறைக்குள் முடங்கிக் கிடந்தால்…? ஓர் அபாய எச்சரிக்கை!

எப்போதும் ஏசி அறைக்குள் முடங்கிக் கிடந்தால் என்ன நடக்கும்? கிட்னியை காவு வாங்கும் அந்த ஏசி அறைகள் என்கிறார்கள்.இன்று நம்மில் பலரும் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு AC போட்டு தூங்குகிறார்கள். பூட்டிய அறைக்குள் ஒருவர்...

தோசைக் கல்லுக்குப் பெயர் பெற்ற இடம்… செங்கோட்டைக் கல்!

செங்கோட்டைக் கல்! - ஒவ்வோர் ஊருக்கும் ஏதோ ஒன்று பிரபலமாக இருக்கும். ஊரின் பெயரில் ஒரு பொருள்! அது செங்கோட்டைக்கு தோசைக் கல்!இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே..என்று பாடினான் பாரதி! உருக்கி, அதனை எத்தனை...

ஆதார் உதவி எண் உங்க மொபைல் போனில்… இன்னாங்கடா உதார் வுடுறீங்க?!

UIDAI - ஆதார் உதவி எண் சில கைபேசிகளில் தானாகவே சேமிக்கப் பட்டு இருந்ததாம். அது ஏதோ பெரிய விஷயமாக பதிவிட்டிருந்தார் நண்பர். ஒரு தொலைபேசி எண், தான் சேமிகாமல் எப்படி தன்...

பீம், ரூபே ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்தால் கேஷ் பேக் சலுகை! : ஜிஎஸ்டி கௌன்சில் முடிவு!

கிராமங்களில் பெருமளவு புழக்கத்தில் இருக்கும் பிம் ஆப் (BHIM UPI) ரூபே ஆப் (Rupay) ஆகியவற்றின் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.100 வரை கேஷ்பேக் சலுகை தரப்படும் என்று ஜிஎஸ்டி...
- 2026

ஆதார் உதவி எண் 18003001947 மொபைலில் பதிவாக கூகுளே காரணமாம்!

புது தில்லி : ஆதார் சேவை வழங்கி வரும் இந்திய தனித்துவ அடையாள ஆவண நிறுவனம் UIDAI - உடாய் மைய சேவை உதவி எண் 18003001947, ஆண்ட்ராய்டு போன்களின் போன்புக்கில் தானாக...

அபூர்வமான சந்திர கிரஹணம்… நாஸா லைவ்…

இந்த நூற்றாண்டின் அபூர்வமான சந்திர கிரஹணத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாஸா லைவ்...வாக ஒளிபரப்பியது..

இந்தியாவில் இன்று வெளியாக இருக்கும் சையோமி ஸ்மார்ட் வாட்சுகள்

சையோமி நிறுவனத்தை சேர்ந்த ஹுஆமி, அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அமேஸ்ஃபிட் பிப், ஸ்டிராடோஸ் மாடல்களை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. ஆண்டுராய்டு, ஐஓஎஸ் போன்களில் ப்ளூடூத் மூலம்...

இன்று வெளியாகும் சியோமி மி ஏ2 லைட்

தொடர்ந்து இந்தியாவில் சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி இன்று சியோமி மி ஏ2 லைட் மற்றும் சியோமி மி ஏ2...

நெட் நியூட்ராலிடி-க்கு ஒப்புதல் அளித்தது இந்தியா!

நெட் நியூட்ராலிடி எனப்படும் மிகவும் உறுதித் தன்மை வாய்ந்த இணைய சமநிலைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காகூட இணைய சமநிலைப் பயன்பாட்டில் பாதுகாப்பு நிலையை மேற்கொள்ள தட்டுத் தடுமாறி, மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு...

உலகின் மிகப் பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு: மோடி மகிழ்ச்சி!

புது தில்லி : உலகின் மிகப் பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், தென்கொரியா அதிபர் மூன் ஜேயும் கூட்டாகத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சி குறித்து...
- 2026

Recent articles