தொழில்நுட்பம்

கூகுளில் மீண்டும் ஒரு தமிழர்: வர்த்தக பிரிவு தலைவராக நியமனம்!

புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக சென்னையைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

50 மில்லியன் பேஸ்புக் பயனரின் தகவல்கள் திருடப்பட்டன… வியு அஸ் ஆப்ஷனால் வந்த வினை!

பேஸ்புக் நிறுவனம் இதற்காக பயனர்களுக்கு வைத்த கோரிக்கை இதுதான். பேஸ்புக்கில் ''வியூ அஸ்'' என்ற வசதி சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், நம்முடைய பேஸ்புக் கணக்கை, வேறு ஒருவர் எப்படி பார்க்கிறார் என்று பார்க்கும் வசதியை கொண்டு வந்தது.

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்; வேதாந்தா நிறுவனத்துடன் உடன்பாடு!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பல நிறுவனங்களுடன் மத்திய அரசு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை மீண்டும் பெறுவது எப்படி?

அண்ட்ராய்டு தொலைபேசிகளில் நீக்கப்பட்ட WhatsApp செய்திகளை மீண்டும் பெறுவது எப்படி?

ரஃபேல் போர் விமான விவகாரம்! நடந்தது என்ன? நடப்பது என்ன?!

இந்தியா பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்ற பாஜக அரசின் முயற்சிக்கு தடை செய்ய ஏன் காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது? மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறக்கூடாது என்ற அவர்களின் தீய எண்ணம் எதற்காக? நரேந்திர மோடி அவர்களின் வளர்ச்சி திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏன்?

போட்டி முடியுற நேரத்துல 4ஜி போட்டியில களமிறங்குது பிஎஸ்என்எல்!

2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு எங்களின் கோரிக்கைக்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிவேக 4ஜி எல்.டி.இ. சேவை வழங்க முடியும்
- 2026

ரிலையன்ஸ் ஜியோ போன்களில்… வந்துவிட்டது வாட்ஸ்அப் வசதி!

ஜியோ ஃபோன்களுக்கான வாட்ஸ் அப் மென்பொருள் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றாலும் அது வரும் 20-ஆம் தேதி முதல் முறைப்படி செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்ப தேடினா டோராமென் கேம் காட்டுது! ஹேக்கர்களால் முடக்கப்பட்டு மீண்ட யுபிஎஸ்சி தளம்!

இணையதளம் வழியாக யுபிஎஸ்சி 2018 தேர்வுகளுக்கான விண்ணப்பங்களைப் பெற நேற்றுதான் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், அதன் வெப்சைட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சந்திரனில் நீர் இருப்பதை முதல் முதலில் கண்டறிந்தது இந்தியா: மயில்சாமி அண்ணாதுரை

கரூர்: சந்திரனில் முதன் முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் சந்திராயன் தான். இதன் பின்னர் சர்வதேச அளவில் சந்திரனில் ஆய்வு முக்கியத்துவம் பெற்றது.

வெற்றிகரமாக இணைந்தன வோடபோன் ஐடியா நெட்வொர்க்!

ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.இதன்மூலம் 40.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடபோன் ஐடியா நிறுவனம் மாறியுள்ளது.  வோடபோன் - ஐடியா...

வாட்ஸ்அப் அக்கப்போர்; மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு; ஆப்க்கு ஆப்பு?

இந்தியாவின் மிகப் பெரும் நியூசன்ஸ் என்று பேர் எடுத்திருக்கிறது வாட்ஸ்அப். அதனால் ஏற்படும் பயன்களைக் காட்டிலும், சமூகத்தை சீரழிக்கும் அல்லது பதற்றத்துக்கு உள்ளாக்கும் செயல்பாடுகள்தான் அதிகம்!காரணம், பார்வர்ட் செய்திகள். கண்ணால் கண்ட அனைத்தையும்...

கேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்!

திருவனந்தபுரம்: அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய, 'எமர்ஜென்சி பவர் பேங்க்' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவை, தகவல் தொடர்பு...
- 2026

Recent articles