வெற்றிகரமாக இணைந்தன வோடபோன் ஐடியா நெட்வொர்க்!

idea airtel vodafone jio - 2026

ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இதன்மூலம் 40.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடபோன் ஐடியா நிறுவனம் மாறியுள்ளது.  வோடபோன் – ஐடியா இணைப்பின் மூலம் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம், அதிக வருவாய் சந்தை மதிப்பு கொண்டிருந்த நிறுவனம் போன்ற பெருமைகளை ஏர்டெல் நிறுவனம் இழந்துள்ளது.

ரிலையன்ஸின் ஜியோ சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மிகவும் மோசமான நிலைக்கு ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தள்ளப்பட்டதால் இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது என இரு நிறுவனங்களும் தெரிவிக்கின்றன.

இரு பெரும் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் இரு நெட்வொர்க்களின் சேவையும் தரமும் இனி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

1 COMMENT

  1. ஆரோக்கியமான இந்த இணைப்பு மூலம் தரமான போட்டி வந்துள்ளது, மக்களுக்கு நிச்சயம் நண்மை பயக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories