பொது தகவல்கள்

அருண் ஜேட்லி- மாணவர் அமைப்பில் இருந்து… மத்திய அமைச்சர் வரை! நெஞ்சம் நிறைக்கும் நினைவலைகள்!

இன்று காலமான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சங்க பரிவாரத்தின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் - ஏபிவிபி.,இல் இருந்து அரசியலுக்கு வந்தவர். மத்திய அமைச்சராக உயர்ந்து சாதனை படைத்தவர்.

உடல் பரிசோதனை அவசியம் : அமிதாப் பச்சன் !

இந்திய சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தனது கல்லீரல் 75 சதவீதம் பாதிப்படைந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள 25 சதவீதத்தை வைத்தே தான் உயிர் வாழ்வதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.1983-ம் ஆண்டு வெளியான...

காஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

காஷ்மீர் சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவா்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

விழுங்கிய திருட்டுப் பொருள் ! வழுக்கியபடி வெளிவர ’பனானா ஆப்ரேஷன்’ !

திருடர்களைப் பிடித்த ராஜஸ்தான் காவல்துறையினர் உடனடியாக அவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் சங்கிலியை விழுங்கியவனைப் பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்தார்.

செங்கோட்டையில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பின்னர் இரவு சிறுவர், சிறுமியர்கள் கிருஷ;ணன், இராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். அதனைதொடர்ந்து இளைஞர்களுக்கான உறியடி நிகழ்ச்சி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.

மந்த நிலையை மாற்றுவோம்; ஜிஎஸ்டி குறைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்!

இந்தியப் பொருளாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பரவலாக எழுந்து வரும் விமர்சனங்களை அடுத்து புதுதில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
- 2026

ரங்கராஜன் குமாரமங்கலம்… 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

1984மதல் பாராளுமன்ற உறுப்பினர்; 1991 முதல் 1994வரை நரசிம்மராவ் மந்திரி சபையில் Science and Technology இணை அமைச்சர்.

ஆமாம் நான் ஜோக்கர்…! ஸ்டாலின் புரோக்கர்; அமைச்சர் ஜெயக்குமார் ரைமிங் அசத்தல்..!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம் நிகழ்வு நடைபெற்றது. இந்த கருத்தரங்க நிகழ்வில் அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி மாறுவேடத்தில் பயங்கரவாதிகள்…! படங்கள் குறித்து டிஜிபி மறுப்பு!

சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் ஒன்றை அளித்துள்ளது.

சப்பாத்திக்கு சைட் டிஷ் உப்பாம்..உ.பி யில் மாணவர் சத்துணவு !

உத்தரப்பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஒன்றில், சிறுவர், சிறுமிகளுக்கு தினமும் தலா ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக் கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ள செய்தி ஊடகங்களில் வைரலாகியுள்ளது.பள்ளி வளாகத்தில் அமர்ந்து...

பெண்ணின் வயிற்றில்… !அதிர்ந்த மருத்துவரகள் !

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவர் வயிறு வலி காரணமாகவும் வயிற்றுப்போக்கு காரணமாகவும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த பெண்மணி வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது மிகப் பெரிய அதிர்ச்சி...

பூமிக்கு சிக்னல் அனுப்பும் ஏலியன்கள் !

விண்வெளியில் இருந்து ஏலியன்கள் மர்மமான முறையில், பூமிக்கு சிக்னல் அனுப்பியுள்ளனர். இதை கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இருக்கும் சைம் டெலஸ்கோப் மையத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த ஏலியன் சிக்னலை விஞ்ஞானிகள் எப்ஆர்பி என்று அழைக்கின்றனர்....
- 2026

Recent articles