நடிக்க வாய்ப்பு கொடுங்கன்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்து… ‘சூப்பர் ஸ்டார்’ ஆனவர்!

Pathinettam Padi4 - 2026

சினிமா துறையில் இன்று நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் அதற்காக முட்டி மோதி அலைந்து திரிந்து ரொம்பவே கஷ்டப் பட வேண்டும். பலரும் புகைப்பட ஆல்பத்தை கையில் வைத்துக் கொண்டு… கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி சிரமப் பட்டிருப்பார்கள்.

இன்று தன்னைப் பற்றிய விளம்பரத்தை கொண்டு செல்ல பிஆர்ஓ.,க்கள் அதிகம் பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம் ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தி அதை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்து உலவ விட்டு உலா வருவது நடிகைகளின் பழக்கம்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு, தின, வார, மாத பத்திரிகைகளின் நடுப்பக்கங்கள் கவர்ச்சிப் பக்கங்களுக்காகவே பிரிக்கப்படும். அவற்றின் மூலம் சிலருக்கு வாய்ப்புகளும் கிடைத்திருக்கின்றன.

அதை விட ஒரு படி மேலே போய் இப்போது சமூக வலைத்தளங்கள் நடிகர், நடிகைகளுக்கு கை கொடுக்கின்றன. பேஸ்புக், இன்ஸ்டாக்ராம், டிவிட்டர் என தங்கள் கவர்ச்சிப் படங்களை தாங்களே உலவ விட்டு, ரசிகர்கள் மட்டுமல்லாது, இயக்குனர், தயாரிப்ப்பாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.

இவை எல்லாம் இல்லாத காலத்தில், ஒரு நடிகர் தன்னைப் பற்றிய விளம்பரத்தை ஒரு பத்திரிகையில் கொடுத்து, கவனத்தை ஈர்த்து, வாய்ப்பு பெற்று இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் என்றால்…

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

அவர் – முகமதுகுட்டி @ மம்முட்டி..!

mamutty - 2026

இந்தச் செய்தியைப் படிங்க…

கல்லூரியில் “பெஸ்ட் ஆக்டர்” ஆக இருந்த பி. ஐ. முகமதுகுட்டி சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார். சட்டம் படித்த இவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்குரிய அழகு உண்டு. புதுமுகங்களைத்தேடும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவனத்தில் கொள்ளவும்.

  • பி. ஐ. முகமது குட்டி,
    அட்வகேட், மஞ்சேரி.

நடிகராவதற்கு முன்பு 1979 ல் மம்முட்டி தன்னைப்பற்றி கொடுத்திருந்த பத்திரிகை விளம்பரம் இது…

சேட்டன்றே பெல்பாட்டம் பேன்ட் வளர நன்னாயிட்டு உண்டு அல்லே..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories