December 5, 2025, 7:02 PM
26.7 C
Chennai

அரசு மருத்துவமனையில் மரணித்தவர்கள்..! ஏனென்றால்… இவர்கள்…

vajpayee arunjaitley sushma parikhar - 2025

தன்னால் தன் கையை கூட அசைக்க முடியாது என தெரிந்து, தான் சாகும்போதும் பதவியில் இருக்க வேண்டும் என நினைக்க அவர்கள் கருணாநிதி இல்லை.

மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஆள வேண்டும் என நினைக்க எம்ஜியாரோ, ஜெயலலிதாவோ இல்லை.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அப்பலோ, காவேரி என மருத்துவமனைகளுக்குப் போகவில்லை.

அவர்கள் நினைத்திருந்தால் பதவியில் இருந்து கொண்டே இறந்திருக்கலாம். ஆனால் பதவி மோகம் அவர்களை பிடிக்கவில்லை!

சாதாரண மனிதனாக வாழ்ந்து, சாதாரண மனிதனுக்காக கட்டிய எய்ம்ஸ் அரசு மருத்துவமனையில் ஒரு சாதாரண மனிதனாகவே தன் இறுதி மூச்சை விட்டனர்.

வாஜ்பாய்… மனோகர் பாரிக்கர் … சுஷ்மா ஸ்வராஜ்… அருண்ஜெட்லி… ஏனென்றால் இவர்கள் ஆர்.எஸ்.எஸ் பாசறையில் பயின்றவர்கள்!

vajpayee arunjaitley sushma parikhar1 - 2025

இதே போன்று குறுகிய கால இடைவெளிகளில் தொடர்ந்து இவ்வளவு முன்னணி தலைவர்கள் இறந்திருந்தால் வேறு எந்த ஒரு கட்சியும் நிலைகுலைந்து போயிருக்கும். ஆனால் பாஜக உறுதியாக நிற்கிறது.

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. மூன்று எழுத்து தான்.

ஆர் . எஸ் . எஸ்

தனி மனிதன் முக்கியமில்லை சித்தாந்தமே முக்கியம் என்கிற அடிப்படையில் வளர்த்தெடுக்கப்படும் பொழுது இது சாத்தியமாகிறது. இளையவர்கள் முன்னேறி வருகிறார்கள். வயதானவர்கள் வழி விட்டு நிற்கிறார்கள்.

வாரிசு அரசியல் ஊக்குவிக்கப்படுவது இல்லை. மற்ற கட்சிகளில் அரிதாக நிகழும் இந்நிகழ்வு பாஜகவில் அன்றாடம் நிகழ்கிறது.

  • கா.குற்றாலநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories