December 5, 2025, 1:59 AM
24.5 C
Chennai

விபத்திலிருந்து தப்பிய விமானம் ! சென்னையில் பரபரப்பு

air india2 - 2025
file pic

நேற்று அதிகாலையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு அந்த இண்டிகோ விமானம் புறப்பட்டுள்ளது. மதியம் அந்த விமானம் சரியாக சென்னையை அடைந்தது.

சென்னை கிண்டி வந்த விமானம் தரை இறங்கும் முன் பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடம் தாமதமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது,

air india 2 - 2025
file pic

முதலில் சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்டாவது ரன் வேயில் விமானம் இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து விமானமும் ரன் வேயை நோக்கி வந்துள்ளது. ஆனால் ரன் வே அருகில் வந்து 500 மீட்டர் உயரும் இருக்கும் போது மீண்டும் விமானம் மேலே சென்றது.

அந்த இண்டிகோ விமானம் மீண்டும் டேக் ஆப் செய்து, வானத்தை நோக்கி சென்றது. அதன்பின் 20 நிமிடம் வட்டம் அடித்துவிட்டு அந்த விமானம், சென்னை விமான நிலையத்தை நோக்கி திரும்பியது. பின் மீண்டும் சரியாக இரண்டாவது ரன் வேயில் தரையிறக்கப்பட்டது.

air india 1 1 - 2025

முதல்முறை அந்த விமானம் தரையிறக்கும் போது, அது சரியாக ரன் வேயை நோக்கி வரவில்லை. ரன் வே சாலையை விட்டு விலகி சென்றது. விமானி சரியாக கணிக்காமல் விமானத்தை இயக்கியதால் இப்படி நடந்து இருக்கிறது. இதனால்தான் விமானம் மீண்டும் மேலே சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது.

இந்த வேகமான செயல்பட்டால் நேற்று மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யார் மீது தவறு என்று விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories