பொது தகவல்கள்

இந்தியா vs பாகிஸ்தான் ! காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் !

பாகிஸ்தான் ராணுவம் தற்போது காஷ்மீர் எல்லையில் திடீர் என்று தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதில் இருந்து...

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சகோதரி மகன் கைது ! வங்கி மோசடி !

மத்திய பிரதேச முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தின் சகோதரி மகன் ரதுல் புரி, ரூ354 வங்கி மோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக செயல்பட்டு வந்த மோசர் பெர்...

நண்பனின் மனைவியை நாடிய கணவன் ! அந்த போட்டோஸை நெட்டில் அம்பலப்படுத்திய மனைவி !

இருசக்கர வாகன விற்பனை செய்யும் முகவரான ரமேஷ் என்பவர் ராணுவ வீரர் ஒருவருக்கு, மோட்டார் பைக் ஒன்றை விற்பனை செய்துள்ளார். வியாபார அளவில் ராணுவ வீரருடன் தொடங்கிய பழக்கம் நாளடைவில் நண்பர்களாக இருவரையும்...

எச்சரிக்கை… இந்த ஆப்கள் உங்கள் மொபைல்போனில் இருந்தால்… ‘ஆப்பு’தான்..!

நமது ஸ்மார்ட்போன்களுக்கு தீங்கிழைக்கும் மால்வேராக மாறுவதும், அது சார்ந்த அறிவிப்பை கூகுள் பிளே ஸ்டோர் வெளியிடுவதும் புதிது அல்ல.  இது போன்ற ஒரு அறிவிப்பை தற்போது கூகுள் வெளியிட்டுள்ளது.

நான் எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை அறிய காத்திருங்கள் ! சந்திரயான் 2 !

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப்பாதையில் 23 நாட்களாக சுற்றி...

அழுது கதறும் பச்சகுழந்தை ! ஆளரவமில்லா காடு ! நெல்லையில் பரிதாபம் !

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடை கட்டளையில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் பனங்காடு உள்ளது. இந்த பகுதியில் இருந்து இன்று காலை குழந்தையின் அழுகுரல் சத்தம் ஒன்றுக் கேட்டது.இதனால்...
- 2026

அருண் ஜெட்லிக்கு எக்மோ சிகிச்சை !

உடல் நலக்குறைவு மற்றும் மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த 9 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெட்லி சேர்க்கப்பட்டார். 66 வயதாகும் அருண் ஜெட்லி தற்போது வென்டிலேட்டர் உதவியுடன்...

அத்திவரதர் … கல்வெட்டு அரசியல்! 1979ம்… 2019ம்… ம்ம்…!

பழைய கல்வெட்டுகளில் மிகவும் பொதுப்படையாக இந்த வைபவத்தை சொல்லி மிகவும் பொதுப்படையாகவே முடித்துவிட்டனர்!

இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த 10 விதிகள்…

10.நேரில் எதனை செய்ய மாட்டோமோ அதை இணையத்திலும், சமூக வலைத்தளத்திலும் ( Social Media) செய்யாதீர்கள் .

மென்மையாக அணுகப் போகிறார்களாம்… வருமான வரித்துறையினர்!

மிரட்டும் போக்கை கைவிட்டு மென்மையாக அணுக வருமானவரித்துறை முடிவு செய்துள்ளதாம். வருமான வரி செலுத்துவோரிடம் நட்புடன் அணுக வேண்டும் என்று வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப் படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

நெல்லை மாவட்டத்தில் ஒண்டிவீரன், பூலித்தேவர் தினங்கள் அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ச்சீ.. உங்க கருத்து சுதந்திரம் இவ்ளோதானா? திமுக.,வின் ‘கோர’ முகம்!

பேச்சு சுதந்திரம் என்று கூவிக் கொண்டிருந்தவர்கள், இப்போது  கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். 
- 2026

Recent articles