பொது தகவல்கள்

ஆற்றை கடக்க முயன்றவரை அடித்து சென்ற வெள்ளம் ! பரபரப்பு வீடியோ !

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார்க்கில் பாயும் நதியிலும் கனமழையில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அங்குள்ள காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் ஜெய்ஷ்-இ-முகம்மது மிரட்டல்…!

இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நடத்தப்படும் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

பா.ஜ.க எம்.பி மகன் கைது ! குடிபோதையில் கார் விபத்து !

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் கோல்ஃப் க்ரீன்பகுதியில் உள்ள கிளப் கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மீது, நேற்று இரவு பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று மோதியது.மோதிய வேகத்தில் சுவர் இடிந்தது....

லடாக் பகுதியை யூனியன் பிரதேசம் ஆக்கியது வரவேற்க தக்கது;  கார்த்தி சிதம்பரம் பாராட்டு!

மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப்படும்.

அதிர்ச்சி ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டு தற்கொலை !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர்  இவருக்கு வயது 57. இவர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தவிர, கடந்த 1987ல் ரஞ்சிக்கோப்பையை வென்ற தமிழக அணியில்...

தெரு நாயை விழுங்கும் மலைப்பாம்பு ! வைரலாகும் வீடியோ !

ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூர் எனும் இடம் அமைந்துள்ளது. உதய்ப்பூர் பகுதிக்கு உட்பட்ட வனத்திலிருந்து ஆர்வலர் ஒருவர் எடுத்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.காட்டுப் பகுதியில் உள்ள 13 அடி நீளமுள்ள பயங்கரமான...
- 2026

3 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்யும் ! வானிலை மையம் !

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா , கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.தமிழகத்திலும் நீலகிரி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது....

அத்துமீறிய பாகிஸ்தானை அதிரவைத்த இந்தியா !

இந்தியா முழுவதும் இன்று 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட எந்த அசம்பாவிதங்களும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....

அத்திவரதர் தரிசனம் நீட்டிக்க புதிய மனு தாக்கல் ! நாளை விசாரணை !

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை கடந்த ஜூலை 1ம் தேதி எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கிணற்றுக்குள் விழுந்த பெண் ! தீயணைப்பு வீரரகளால் உயிருடன் மீட்பு !

 சென்னை மேற்கு தாம்பரம், திருநீர்மலை சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி வரதன் 42. இவர், வீட்டில் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த கிணற்றில் கால் தவறி கீழே விழுந்து விட்டார்.காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்...

பாகிஸ்தான் பெண், பிரதமருக்கு ராக்கி கட்டி வாழ்த்து !

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். இம்முறை சுதந்திர தினமான இன்று...

சுதந்திர தின சிந்தனைகள்! ஓமந்தூரார் தமிழில் சொன்ன முதல் சுதந்திரச் செய்தி!

நாம் பெற்ற சுதந்திரத்தைப் போற்றிக்காக்க வேண்டுமாயின் நமது நாட்டின் நிர்வாகத்தை சீரிய முறையில் நடத்த நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். நமது நாடு இயற்க்கை வளங்கள் எல்லாம் அமைந்தது. ஆயினும் நமது மக்கள் மிகவும் எளிய நிலைமையில் இருக்கின்றனர்.
- 2026

Recent articles