பொது தகவல்கள்

மொபைல் டேட்டா காலியாவதை தடுக்க ஒரு சின்ன யோசனை…!

நம்மில் பலருக்கு மொபைல் போனில் நெட்டை பயன்படுத்தாமலேயே மொபைல் டேட்டா காலியாகிறதா? என்ன காரணம்? சரி செய்வது எப்படி? இது குறித்த ஒரு சின்ன யோசனை.

நீ தமிழனா இருந்தா ஷேர் பண்ணு…! சென்னை போலீஸின் வித்தியாச வீடியோ!

இந்தக் குறும்படத்தில், மூன்று முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்கள்.

கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்!

இந்தக் கருத்தோட்டத்தின் பின்னணியில் உள்ளது சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரி!

விலை குறைந்தது ! ஓப்போ ஸ்மார்ட் போன்ஸ்

சீன நிறுவனமான ஒப்போ போன ஆண்டு இந்தியாவில் ஒப்போ எஃப்11 மற்றும் ஒப்போ எஃப்11 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.19,990...

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் !காஷ்மீரில் இந்திய வீரர் உயிரிழப்பு !

.ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதையடுத்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.அங்கு ஒரு...

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்!

நெய்வேலியில் உள்ள இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், தொழில் பழகுநர் எனப்படும் டிரேட் அப்ரண்டிஸ் டிரைனி பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- 2026

உன் பெயருல விருது கொடுக்கலாம் ! நடிப்புனா நடிப்பு அம்மாடியோவ் என்னா நடிப்பு !

புல்லாய் பூடாய் புழுவாய் என  ஓர் அறிவு உயிரனத்திடமிருந்து ஆரம்பித்து  ஆரறிவு மனிதன் வரை படைக்கப்பட்டியிருக்கிறது. இதில் ஆரறிவு மனிதனுக்கே பகுத்து அறிவது, போன்ற சிறப்புக்கள் பெற்றுள்ளான்.அதனால் மனித பிறவி உயர் பிறவியாக...

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.மகன் விபத்தில் உயிரிழப்பு !

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருடைய மகன் கபிலன் (வயது 25).இவர் தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று...

ஹிந்து மதத்தைத் துடைத்தெறிய நினைப்பவர்கள் பற்றி… அரசியல் சாசனமும் சட்டங்களும் என்ன சொல்கின்றன?

ஹிந்து தர்மத்தை பிற மத பிரச்சாரத்தால் துடைத்தெறிந்து விடவேண்டும் என்று நடந்து வரும் இந்த சதித் திட்டங்களை திருப்பி அடிக்க வேண்டுமென்றால்... நம் பிள்ளைகளை இத்தகைய திட்டமிட்ட சதியிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் நம் அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நாம் அறிய வேண்டியது அவசியம்.

தரித்திரத்தை விரட்டிட தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிகள்…!

நாம் குடியிருக்கும் வீட்டில் அது குடிசையோ, அல்லது மாளிகையோ எதுவாக இருந்தாலும் நாம் செய்யும் சில காரியங்களால் தரித்திரம் பல்வேறு கஷ்டங்கள், நஷ்டங்கள் வாழ்க்கையில் மாறி மாறி வந்து நம்மை வாட்டி வதைத்துக்கொண்டே இருக்கும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் உயிரிழப்பு ! கொலையா ?

கர்நாடக மாநிலத்தின் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். 36 வயதாகிறது. இவர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கு கல்யாணம் ஆகி நிகிதா என்ற மனைவியும் ஆர்ய கிருஷ்ணா...

குடித்துவிட்டு கல்லுாரிக்கு வந்த  மாணவர்களுக்கு நீதிமன்றம் அளித்த வினோத தண்டனை பெற்றோர்கள் பாராட்டு…!

"இனி சத்தியமா தண்ணி அடிக்க மாட்டோம்.. காமராஜர் சிலையை தொட்டோம்.. நாங்க சுத்தமாயிட்டோட்ம" என்று போதை மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
- 2026

Recent articles