நண்பனின் மனைவியை நாடிய கணவன் ! அந்த போட்டோஸை நெட்டில் அம்பலப்படுத்திய மனைவி !

intimate - 2026இருசக்கர வாகன விற்பனை செய்யும் முகவரான ரமேஷ் என்பவர் ராணுவ வீரர் ஒருவருக்கு, மோட்டார் பைக் ஒன்றை விற்பனை செய்துள்ளார். வியாபார அளவில் ராணுவ வீரருடன் தொடங்கிய பழக்கம் நாளடைவில் நண்பர்களாக இருவரையும் இணைத்துள்ளது.

ராணுவ வீரரின் நண்பராக மாறிவிட்ட ரமேஷ் அவரது மனைவியுடனும் நட்பாக பழகி  வந்தார். ராணுவ வீரர் நாட்டைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட அடிக்கடி எல்லைக்கு சென்று விடுவார். ராணுவ வீரர் பணி நிமித்தமாக சென்றுவிட அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஏற்கனவே திருமணமான ரமேஷ் ராணுவ வீரரின் மனைவியுடனான பழக்கத்தை மேலும் அதிகரித்துள்ளார்.mobile - 2026நாளடைவில் அவர்களது நட்பு கள்ளக் காதலாக மாறியுள்ளது. ரமேஷூம் ராணுவ வீரரின் மனைவியும் அடிக்கடி வெளியூர் செல்வதும் அங்கு அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருப்பதும் அதை தங்களது மொபைலில் புகைப்படம் எடுத்து வைத்து ரசிப்பதுமாக தங்கள் கள்ளக் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

ஒரு நாள் ரமேஷூம் ராணுவ வீரரின் மனைவியும் தனிமையில் இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை கணவரின் மொபைலில் பார்த்த ரமேஷின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். உயிருக்கு உயிராக நேசித்த கணவர் ரமேஷ் தனக்கு துரோகம் செய்து விட்டு வேறு ஒரு பெண்ணுடம் முறையற்ற வாழ்வு வாழ்ந்து வருகிறாரே என்ற மன வேதனையில் அவரது கணவர் ரமேஷும் ராணுவ வீரரின் மனைவியும் உல்லாசமாக இருக்கும் ஆபாசமான படங்களை சமூக வலைதளமான வாட்சப், பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பார்த்த அந்த பெண்ணின் நண்பர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது ராணுவ வீரருக்கு தெரிய வர தன் மனைவி மீது அவதூறாக புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளதாக ரமேஷின் மனைவி மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் ரமேஷ் மனைவியிடம் விசாரித்ததில் பல உண்மைகள் வெளி வந்துள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories