December 6, 2025, 3:51 AM
24.9 C
Chennai

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சகோதரி மகன் கைது ! வங்கி மோசடி !

rathul 1 - 2025மத்திய பிரதேச முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தின் சகோதரி மகன் ரதுல் புரி, ரூ354 வங்கி மோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக செயல்பட்டு வந்த மோசர் பெர் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர் ரதுல் புரி. இவர் மீது வங்கி கடன் மோசடி, வரி ஏய்ப்பு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் ரதுல் புரி, அவரது தந்தை தீபக் புரி, தாயார் நீதா புரி, சஞ்சய் ஜெயின், வினீத் சர்மா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பான விசாரணை ஏற்கனவே நடத்தப்பட்டு வந்தது. மேலும் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கிலும் ரதுல் புரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது வங்கி கடன் மோசடி விவகாரம். puri - 2025இவ்வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் நேற்று விசாரணைக்கு ரதுல் புரி ஆஜரானார். இந்த விசாரணைக்குப் பின் ரதுல் புரி கைது செய்யப்பட்டார். முன்னதாக கைது நடவடிக்கைகளுக்கு தடை கோரியும் முன்ஜாமீன் கோரியும் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ரதுல் புரி தாக்கல் செய்த மனு கடந்த ஆகஸ்ட் 6-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். மோசர் பெர் நிறுவனமானது சிடி, டிவிடிக்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories