Breaking News
தீபாவளி நாளில் கொட்டப் போகுது கன மழை! சபரிமலைக்குப் போனா.. மழை.. மழை… தயாராய் இருங்க…!
நவ.6 முதல் 8 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பருவமழை வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டிஎன்பிஎஸ்சியை இழுத்து மூடுங்கள்: ராமதாஸ் ஆவேசம்!
தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டிஎன்பிஎஸ்சியை இழுத்து மூடுங்கள் என்று பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் தெருவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: குரூப்-2 தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ள...
தீபாவளி பண்டிகை: ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்!
இதனால், அடுத்த 2 நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். சென்னையில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!
சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவம்பர் 3-ம் தேதி (இன்று) முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆலய சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உத்தரவு! முதல் வெற்றி என்கிறார் ஹெச்.ராஜா!
குத்தகை பாக்கி வைத்திருப்பவர் தங்களது பெயர் வெளித் தெரிந்தால், அதற்காக வெட்கப்பட்டு வேதனைப்பட்டு கேவலப்பட்டு, நாணத்தால் கூசிக் குறுகி நின்றதெல்லாம் அந்தக் காலம். இப்போதோ காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கெத்தாகத் திரிகிறார்கள்.
கன மழையால் முறிந்து விழுந்த வைத்தீஸ்வரன் கோயில் தலமரம்! பக்தர்கள் அதிர்ச்சி!
வைத்தீஸ்வரன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான தலவிருட்சம் (தல மரம்) மழையினால் முறிந்து விழுந்தது! பக்தர்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருட்டு கதை சர்காருக்கு திருட்டுத்தனமா எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு குழு!
மதுரை: மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்பு சோதனை!
டிரைவிங் லைசென்ஸ் வழங்க லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்துவதாகக் கூறப் பட்டாலும், பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் கைமாறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.
விவி மினரல்ஸ் ரூ.800 கோடிக்கு வரி ஏய்ப்பு: வருமான வரித் துறை தகவல்!
வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் தொடங்கியது.
கொசுவை ஒழித்தால்தான் டெங்குவைக் காப்பாற்ற முடியும்!
பூனை மேல் மதில் என பழமொழி சொன்ன வரிசையில் இப்போது கொசுவை ஒழித்தால் தான் டெங்குவை காப்பாற்ற முடியும்... என்று #ஸ்டாலின் பேசியிருப்பது பலத்த சிரிப்பலைகளை சமூக ஊடகங்களில் ஏற்படுத்தி வருகிறது.
நாளை தொடங்குகிறது வடகிழக்குப் பருவ மழை!
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரை இடைவெளி விட்டு சில முறை மிதமாக மழை பெய்யும் என்றார் பாலசந்திரன்.