Breaking News
சொத்து வரி பல மடங்கு உயர்வு; மக்களைச் சுரண்டுவதற்கு எல்லையே இல்லையா என ராமதாஸ் கேள்வி!
சொத்துவரியை உயர்த்தும் அரசின் முடிவை ஏதேனும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தால் அவர்களை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பை மிகக் கடுமையாக கையாள வேண்டும்
சிரிப்பதா? அழுவதா? புரியாமல் விழிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்
இந்நிலையில் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப் பட்டிருக்கிறது.
பின்னடைவு இல்லை; அனுபவம்: டிடிவி தினகரன் உதிர்த்த தத்துவம்
அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்; தப்பியது எடப்பாடி அரசு
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டன.
விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
#BREAKING | விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை
#ITRaid | #VVMinerals | #TamilNadu
18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு: முற்பகல் 10.30க்கு தீர்ப்பு!
சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் 10.30 மணி அளவில் வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பேரணி: டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பேரணி நடத்தப் போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ஆளுநர் குறித்து அவதூறு: சுந்தரவல்லி மீது வழக்கு பதிவு!
ஆளுநர், முதல்வர் குறித்து மிகவும் கேவலமான முறையில் கொச்சைச் சொற்களால் வசைபாடிய சுந்தரவல்லியின் பேச்சு...
வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மீண்டும் தாமதம்: சொல்கிறார் வெதர்மேன்
இந்நிலையில், முன்னர் குறிப்பிட்ட நாளில் இருந்து தாமதமாகத்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான்.
நடிகை லேகா வாஷிங்டன் #MeToo சொன்ன ஒரு வார்த்தை: கெட்டவன்..க்கு வந்த ரெஸ்பான்ஸ்… அடடே!
அக்.21 அன்று நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வார்த்தை : கெட்டவன் #மீடூ என்று கருத்து போடிருந்தார். அதற்கு சிம்பு ரசிகர்கள் மிக மோசமான மொழியில் கொச்சை வார்த்தைகளால் அந்த டிவிட்டை நிரப்பித் தள்ளியுள்ளனர்.
கூத்துப்பட்டறை நாடகப் பயிற்சிக் கூட நிறுவுனர் முத்துசாமி காலமானார்
கூத்துப்பட்டறை முத்துசாமி, சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்த இவர், தெருக்கூத்தை தமிழ்க் கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர்.
அவதூறு வழக்கு! அன்புமணி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு!
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், எதிர்க்கட்சிகள் மீது அவதூறு வழக்குகள் தொடர்வதும், எதிர்த்துப் போராடினால் கைது செய்வதும் வாடிக்கையாகி விட்டது என்று குற்றம் சாட்டினார்.