Breaking News
மீடூ.,வில் இப்போது மாட்டியிருப்பவர் நடிகர் தியாகராஜன் #MeToo
அந்தப் படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்தப் படத்துக்கு போட்டோ கிராபராக பணியாற்றிய இளம் பெண் ஒரு குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.
மன்னார்குடி வாராந்திர எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு புரளி; சோதனையால் பரபரப்பு
கடலூர் ரயில்வே நிலையம் மற்றும் மன்னார்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை-வெடிகுண்டு வைப்பதாக வந்த துண்டு கடிதத்தால் பரபரப்பு
மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்!
இதனால், நாளை புதிய ஜீயரின் பட்டாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐயம் அ கார்ப்பரேட் கிரிமினல்; ‘சன் பிக்சர்ஸ்’ஸின் சர்கார் டீசரில் விஜய்!
ஐயாம் அ கார்ப்பரேட் கிரிமினல் - என சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தின் டீசரை யுடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
மீடூ.,வை தப்பா பயன்படுத்தாதீங்க…: ரஜினிகாந்த் வாய்ஸ்
#மீடூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்; பெண்களும் அதனை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது என்று கூறினார் நடிகர் ரஜினிகாந்த் #MeToo
கட்சி தொடங்கும் பணி 90 சதவீதம் நிறைவு: ரஜினி காந்த்
'பேட்ட' திரைப்பட சூட்டிங் நிறைவு பெற்றுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார்.
தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு
தேசியமுற்போக்குதிராவிட கழகத்தின் அவைத்தலைவராக டாக்டர்.வி.இளங்கோவன்,கழக பொருளாளராக திருமதி.பிரேமலதா விஜயகாந்த்
சபரிமலை… ஞாயிற்றுக் கிழமை அறப் போராட்டம்! இந்து மக்கள் கட்சி அழைப்பு!
அதேபோல தமிழகத்திலும் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்
திருமலையில் சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்த பிரம்மோத்ஸவம்!
சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்தில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தப்படும் அதே நேரத்தில் திருப்பதி மலையில் உள்ள 365 புண்ணிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை,
வைரமுத்து மீது 11வது புகார்: சொல்பவர் மலேசியா வாசுதேவனின் மருமகள்!
சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீதான 11-வது பாலியல் புகாரை மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள் சொல்கிறார்.
தமிழகத்தின் மிகப் பெரும் சக்தியாக வளர்கிறது பாஜக.,! : தமிழிசை பெருமிதம்!
கம்யூனிஸ்டுகள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டார்களா? நன்றாக ஓடிக்கொண்டிருந்த எத்தனையோ தொழிற்சாலைகளை கம்யூனிஸ்டுகள் மூடியுள்ளார்கள். - என்றார்.
ராகுல் காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது : பொன்.ராதாகிருஷ்ணன்
Mee too மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு அது முறையான செயலாக இருக்காது என்றும் இது நமது வீட்டு பெண்களை நாம் இழிவு படுத்துவதற்கு சமம். இது ஏற்று கொள்ள முடியாது என்றார்.