December 5, 2025, 9:05 PM
26.6 C
Chennai

அதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பழைய சிலை மாறுகிறது: புதிய சிலையின் மாதிரி…!

jayalalithaa statue admk office - 2025

அதிமுக., தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றப்படுகிறது. புதிய சிலை நிறுவப் படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிதாக நிறுவப்பட உள்ள சிலைகளின் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 7 அடி உயர எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, ஜெயலலிதாவின் 7 அடி உயர சிலை நிறுவப்பட்டது. ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலையின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகின.

இதனால், பழைய சிலை அகற்றப்பட்டு புதிய சிலை அங்கே நிறுவப் படும் என மூத்த அமைச்சர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரது சிலைகளையும் மாற்ற முடிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலைதா இருவரது சிலைகளும் 8 அடி உயரத்தில் இருக்கும் வகையில், ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் சிலை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

jayalalitha statue1 - 2025
புதிதாக நிறுவப் பட வுள்ள ஜெயால்லிதாவின் சிலை…. வடிவம்!

பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆந்திராவுக்குச் சென்ற அமைச்சர்கள் தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிலைகளைப் பார்வையிட்டனர். தற்போது, சிலைகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக அலுவலகத்தில் அந்தப் புதிய சிலைகள் நிறுவப்படவுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories