கம்யூனிஸ்ட் கடைசி முதல்வர் பிணரயி விஜயன் ஆட்சியை அரபிகடலில் கரைக்காமல் ஓய மாட்டேன்!

raja h courtallam meet - 2026

கேரளத்தில் ஆட்சி செய்துவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வர் பிணரயி விஜயன், அவருடைய ஆட்சியை அரபி கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்’ என்று ஆவேசமாகக் கூறினார் பாஜக.,வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா! அவரது இந்தப் பேச்சு, அரசியல் மட்டத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சபரிமலை விவகாரத்தில், ஹிந்துக்களின் தனித்தன்மையை நசுக்கும் விதத்தில் செயல்பட்டு, கிறிஸ்துவ மதவெறிக்கு இரையாகி சர்ச்சுகளின் திட்டங்களுக்கு ஊதுகுழலாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கேரள கம்யூனிஸ முதல்வர் பிணரயி விஜயன் என்று குற்றம் சாட்டுகின்றார்கள் கேரள இந்துக்கள். சபரிமலை ஐதிகத்தைக் காப்போம் என ஜனநாயக ரீதியில் திரண்டு, எந்த வகையில் இருந்தாலும் அந்தப் பெண்களை எப்படியாவது சபரிமலை சந்நிதியில் ஏற்றிக் காட்டுவேன் என சபதம் போட்டது போல் விடாப்பிடியாக செயல்பட்டு வரும் பிணரயி விஜயனின் சூழ்ச்சிகளை முறியடிக்க ஹிந்து இளைஞர்கள் பம்பை, பத்தனம்திட்ட, நிலக்கல் ஆகிய பகுதிகளில் திரண்டிருந்தனர். அவர்களை கேரள போலீஸை ஏவி தடியடி நடத்தி ஓட ஓட விரட்டி, அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் மீது கலவரவழக்குகளை பதிவு செய்து, தேடித் தேடிக் கைது செய்து வருகிறது கேரள கம்யூனிஸ அரசு.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

இந்நிலையில், கேரள அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பாடம் புகட்டும் வகையிலும் மத்தியில் ஆளும் பாஜக.,வின் தேசியத் தலைவர் அமித் ஷா, கேரளத்தில் பிணரயி விஜயன் ஆட்சியை அகற்றுவதற்கு பாஜக., பாடுபடும் என்று கூறியிருந்தார்.

ஆனால், கேரள ஆட்சியைக் கலைப்போம் என்று அமித் ஷா சொன்னதாக தகவல் பரப்பப் பட்டு, அரசியல் செய்து வருகிறார் கேரள முதல்வர் பிணரயி விஜயன்.

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா, பாஜக., தேசிய தலைவர் அமித் ஷாவின் குரலை பிரதிபலிக்கும் வகையில், செய்தியாளர்களிடம் பேசியபோது, “கம்யூனிஸ்ட் அரசின் கடைசி முதல்வர் பிணரயி விஜயன்; அந்த ஆட்சியை அரபி கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்’ என்று ஆவேசமாக கூறியிருந்தார்.. இது அரசியல் மட்டத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories