கம்யூனிஸ்ட் கடைசி முதல்வர் பிணரயி விஜயன் ஆட்சியை அரபிகடலில் கரைக்காமல் ஓய மாட்டேன்!

raja h courtallam meet - 2026

கேரளத்தில் ஆட்சி செய்துவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வர் பிணரயி விஜயன், அவருடைய ஆட்சியை அரபி கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்’ என்று ஆவேசமாகக் கூறினார் பாஜக.,வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா! அவரது இந்தப் பேச்சு, அரசியல் மட்டத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சபரிமலை விவகாரத்தில், ஹிந்துக்களின் தனித்தன்மையை நசுக்கும் விதத்தில் செயல்பட்டு, கிறிஸ்துவ மதவெறிக்கு இரையாகி சர்ச்சுகளின் திட்டங்களுக்கு ஊதுகுழலாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கேரள கம்யூனிஸ முதல்வர் பிணரயி விஜயன் என்று குற்றம் சாட்டுகின்றார்கள் கேரள இந்துக்கள். சபரிமலை ஐதிகத்தைக் காப்போம் என ஜனநாயக ரீதியில் திரண்டு, எந்த வகையில் இருந்தாலும் அந்தப் பெண்களை எப்படியாவது சபரிமலை சந்நிதியில் ஏற்றிக் காட்டுவேன் என சபதம் போட்டது போல் விடாப்பிடியாக செயல்பட்டு வரும் பிணரயி விஜயனின் சூழ்ச்சிகளை முறியடிக்க ஹிந்து இளைஞர்கள் பம்பை, பத்தனம்திட்ட, நிலக்கல் ஆகிய பகுதிகளில் திரண்டிருந்தனர். அவர்களை கேரள போலீஸை ஏவி தடியடி நடத்தி ஓட ஓட விரட்டி, அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் மீது கலவரவழக்குகளை பதிவு செய்து, தேடித் தேடிக் கைது செய்து வருகிறது கேரள கம்யூனிஸ அரசு.

இந்நிலையில், கேரள அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பாடம் புகட்டும் வகையிலும் மத்தியில் ஆளும் பாஜக.,வின் தேசியத் தலைவர் அமித் ஷா, கேரளத்தில் பிணரயி விஜயன் ஆட்சியை அகற்றுவதற்கு பாஜக., பாடுபடும் என்று கூறியிருந்தார்.

ஆனால், கேரள ஆட்சியைக் கலைப்போம் என்று அமித் ஷா சொன்னதாக தகவல் பரப்பப் பட்டு, அரசியல் செய்து வருகிறார் கேரள முதல்வர் பிணரயி விஜயன்.

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா, பாஜக., தேசிய தலைவர் அமித் ஷாவின் குரலை பிரதிபலிக்கும் வகையில், செய்தியாளர்களிடம் பேசியபோது, “கம்யூனிஸ்ட் அரசின் கடைசி முதல்வர் பிணரயி விஜயன்; அந்த ஆட்சியை அரபி கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்’ என்று ஆவேசமாக கூறியிருந்தார்.. இது அரசியல் மட்டத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories