சென்னை

திருவொற்றியூர் பகுதி கண்டெய்னர் கனரக வாகன ஓட்டிகளில் தொடரும் வழிப்பறி!

சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் (கண்டெய்னர்) கன ரக வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து நடைபெறும் வழிப்பறிச் சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

திருவண்ணாமலை அருகே மான்வேட்டையாடி இறைச்சியுடன் இருவர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் வனப்பகுதியில் புள்ளி மானை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது.

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க எதிர்ப்பு: வழக்கு தள்ளுபடி!

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன், பொது இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் தொடர்ந்தார்.

நாளை முகூர்த்த நாள், அடுத்து விநாயக சதுர்த்தி: பூக்கள் விலை உச்சம்!

நேற்று, சம்பங்கி பூ விலை கிலோ ரூ.200க்கு விற்பனையான நிலையில், இன்று கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.500க்கு விற்பனையாகிறது. இதனால் சம்பங்கி பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுவையில் சாலைகளுக்கு கலைஞர் பெயர்: நாராயணசாமிக்கு ஸ்டாலின் நன்றி!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று புதுவை முதல்வர் நாராயண சாமி கூறியுள்ளார்.

தமிழகம் புதுவையில் மழை வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
- 2026

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது! ஆளுநர்….?! : ஜெயக்குமார்

கலால் வரியை 50 சதவீதம் மத்திய அரசு குறைக்க வேண்டும். மத்திய அரசு வரிவருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுப்பதாக, மத்திய அமைச்சர் கூறியது தவறு. தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை இன்னும் மத்திய அரசு தரவில்லை என்றார்.

சென்னையில் தொடங்கியது பிரமாண்ட திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

சென்னை: திருமலை ‌திரு‌ப்ப‌தி ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக, சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று காலை தொடங்கியது.

அப்பனே பிள்ளையாரப்பா… இவனுங்கள்ட்ட போயி கெஞ்ச வைக்கிறியே!

இந்த நிலையில் சிறுவர்கள் தங்கள் பகுதிகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் கூடாது என்று முதல்வரிடம் கெஞ்சுகின்ற வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

பாஜக.,வின் மத்திய அரசுக்கு ஆதரவு… சன் டிவி., கலைஞர் டிவி., திமுக.,வின் பந்த்தில் பங்கேற்கவில்லை!

திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களை அவர்களின் வர்த்தகம் பாதிப்படையும் விதத்தில் தூண்டிவிட்டுக் கொண்டு, தங்களின் வர்த்தக நிறுவனங்களை வழக்கம் போல் இயக்குவதாக குற்றச்சாட்டைக் கூறுகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்!

பாரத் பந்த்: தமிழகத்தில் ‘நார்மல்’… புதுவையில் வாகனங்கள் இயங்கவில்லை!

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் ஓரளவு பாதிப்பு உள்ளது. ஆனால், பாஜக., ஆளும் மாநிலங்களில் பெரிய பாதிப்பு இல்லை.

பந்த் அன்று பால் முகவர்களுக்கு பாதுகாப்பு தேவை

பால் முகவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுங்கள் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- 2026

Recent articles